| | | |
| |
| | | |
| |
| துடுப்பாட்ட செய்தி |
| இருபது ஓவர் கிரிக்கெட்டை குறைவாகப் பயன்படுத்துங்கள் : ஸ்டூவர்ட் ராபர்ட்சன் |
| [ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 12:35.47 பி.ப GMT ] |
ஒரு டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன் ரசிகர்களை ஈர்க்க இருபது ஓவர் கிரிக்கெட்டை பயன்படுத்துங்கள், அதனை அதிகமாக பயன்படுத்தி ஓவர் டோஸ் கொடுக்காதீர்கள் என்று இருபது ஓவர் கிரிக்கெட்டை கண்டுபிடித்த ஸ்டூவர்ட் ராபர்ட்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தனது கருத்தான இருபது ஓவர் கிரிக்கெட்டிற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு தனக்கு உற்சாகமளித்தாலும், அதனை அதிகமாகக் கொடுத்து கிரிக்கெட்டை அழித்து விட வேண்டாம் என்று அவர் கிரிக்கெட் வாரிய அமைப்பாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு கூட்டம் வராததையடுத்து, ஒரு உற்சாகத்தைக் கிளப்ப தொடர் தொடங்குவதற்கு முன்பு ஓரிரு இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளை நடத்தலாம் அதில் தப்பில்லை.
ஆனால் அதையே ஒரு பிழைப்பாக வைத்துக் கொண்டிருப்பது தவறு என்று கூறியுள்ளார் ராபர்ட்சன். |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] | | 3 வீரர்கள் பயிற்சி செய்ய ஸ்காட்லாந்து யார்டு தடை |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:25.02 மு.ப ] |
சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் பாகிஸ்தான் வீரர்களில் ஆமீர், சல்மான் பட், மொகமது ஆசிப் ஆகியோர் பயிற்சி செய்ய அனுமதி மறுத்துள்ளது விசாரணை செய்து வரும் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை. [மேலும்] | | டுவிட்டர் விவகாரம் : பீட்டர்சன் ஒருநாள் அணியிலிருந்து நீக்கம் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:17.39 மு.ப ] |
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து முக்கிய நடுக்கள வீரர் கெவின் பீட்டர்சன் நீக்கப்பட்டுள்ளார். [மேலும்] | | புதிய தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம் |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:18.43 மு.ப ] |
தம்புள்ளையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சபை புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை மூன்றாம் நிலையை பெற்றுள்ளது. [மேலும்] | | சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ] |
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|