துடுப்பாட்ட செய்தி
ஐ.பி.எல் போட்டித் தொடரில் யுவராஜ் சிங் பங்கேற்பார்
[ செவ்வாய்க்கிழமை, 02 மார்ச் 2010, 10:09.03 மு.ப GMT ]
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங் இந்தியன் பிரிமியர் லீக் டுவரின்ரி‐20 போட்டித் தொடரில் பங்கேற்பார் என அறிவிக்கப்படுகிறது.உபாதை காரணமாக யுவராஜ் இறுதியாக இந்திய அணி விளையாடிய போட்டித் தொடர்களில் பங்கேற்கவில்லை.

எனினும், இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரின் முதல் போட்டியிலிருந்தே பங்கேற்க உள்ளதாக யுவராஜ் சிங் அறிவித்துள்ளார்.

யுவராஜ் சிங், கிங்ஸ் 11 பஞ்சாப் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.

இதற்கு முன்னர் நடைபெற்ற இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளின் போது யுவராஜ் சிங், கிங்ஸ் 11 பஞ்சாப் அணியை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை தலைமைப் பொறுப்பு இலங்கை அணியின் தலைவர் குமார் சங்கக்காரவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

டெல்லி டெயார்டெவில்ஸ் அணியுடனான முதல்போட்டியில் பங்கேற்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இம்முறை இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பில் இன்னமும் இறுதித் தீர்வுகள் எட்டப்படவில்லை.
Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் திடீர் மிரட்டல்
சூதாட்டப் புகார் : தில்ஷானிடம் ஐசிசி விசாரணை!
சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் நாளை தொடக்கம் : 10 அணிகள் பங்கேற்பு
பிரித்தானியாவில் இரகசியமாக புகலிடம் கோரும் ஆசிப்
பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவரை நோக்கி பாதணி வீச்சு
ஐ.பி.எல் போட்டிகளில் சூதாட்டம்: அவுஸ்திரேலிய பத்திரிகை செய்தி
4 ஆவது ஐ.பி.எல். போட்டி: பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் நீக்கம்?
கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்க ஹூசேய்ன் போல்ட் விருப்பம்
தொலைக்காட்சி விளம்பரம் டெண்டுல்கரை முந்திய டோனி
உபாதையிலிருந்து மீண்டுள்ளதாக டேவிட் பெக்கம் அறிவித்துள்ளார்
 
   
   
 
Ricky Ponting
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்?
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:10.02 மு.ப ]
ஆட்ட நிர்ணய சதி குறித்து இலங்கையின் முக்கிய வீரர் தொடர்பில் ஐசிசி யின் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதென பிரித்தானிவில் வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:07.13 மு.ப ]
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் அமிர், மொஹமட் ஆசிவ் ஆகியோர் மஸார் மஜீத் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதை ஸ்கொட்லண்ட்யார்ட் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். [மேலும்]
சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம்
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:16.11 மு.ப ] []
சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், முகமது அசிப், முகமது அமிர் ஆகியோர், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். [மேலும்]
தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:08.22 மு.ப ] []
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்]
இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ]
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்]