| | | |
| |
| | | |
| |
| துடுப்பாட்ட செய்தி |
| பாரத ரத்னா விருதுக்கு பொருத்தமானவர் சச்சின் : கங்குலி |
| [ வியாழக்கிழமை, 04 மார்ச் 2010, 11:29.30 மு.ப GMT ] |
கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ள தெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன்கள் கபில்தேவ், அஜீத் வடேகர் ஆகியோர் வலியுறுத்தினார்கள்.தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 200 ரன் குவித்து உலக சாதனை படைத்த காரணத்தால் இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. மராட்டிய மாநில அரசும், சிவசேனாவும் இதே கருத்தை வலியுறுத்தின. தற்போது அந்தப்பட்டியலில் கங்குலியும் இணைந்துள்ளார். தெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
இது தொடர்பாக கங்குலி கூறியதாவது,
தெண்டுல்கர் ஒரு பாரத ரத்னா. இதனால் அவருக்கு அந்த விருதை வழங்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த விருதுக்கு அவர் பொருத்தமானவர்.
ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சிறப்பாக விளையாடும் எங்கள் அணி பந்து வீச்சில் பலவீனமாக இல்லை. பாண்ட், பிரட் ஹோக், இஷாந்த்சர்மா, அஜந்தா மெண்டீஸ், அசோக் திண்டா, அகர்கர், லட்சுமி ரத்தன் சுக்லா ஆகியோர் பந்து வீச்சில் உள்ளனர் என்றார். |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்? |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:10.02 மு.ப ] |
ஆட்ட நிர்ணய சதி குறித்து இலங்கையின் முக்கிய வீரர் தொடர்பில் ஐசிசி யின் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதென பிரித்தானிவில் வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:07.13 மு.ப ] |
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் அமிர், மொஹமட் ஆசிவ் ஆகியோர் மஸார் மஜீத் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதை ஸ்கொட்லண்ட்யார்ட் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். [மேலும்] | | சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம் |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:16.11 மு.ப ] [ ] |
சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், முகமது அசிப், முகமது அமிர் ஆகியோர், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். [மேலும்] | | தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:08.22 மு.ப ] [ ] |
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்] | | இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|