| | | |
| |
| | | |
| |
| துடுப்பாட்ட செய்தி |
| மீண்டும் காதலில் கிளென் மெக்ரா |
| [ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 10:10.14 மு.ப GMT ] |
புற்று நோய்க்கு மனைவி ஜேனை பறி கொடுத்த ஆஸ்ட்ரேலிய முன்னால் வேகப்பந்து மேதை கிளென் மெக்ரா மீண்டும் ஒரு பெண்ணைக் காதலித்து வருவதாக ஆஸ்ட்ரேலிய பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன.கடந்த 2 மாதங்களாக கிளென் மெக்ரா, சாரா என்ற பெண்ணுடன் பழகி வருவதாக ஆஸ்ட்ரேலியப் பத்திரிக்கையான டெய்லி டெலிகிராப் கூறுகிறது.
சிட்னியில் உள்ள டீபீஸ் என்ற உணவு விடுதியில் இருவரும் சந்தித்துக் கொளவதாக அந்த உணவு விடுதி உரிமையாளர் உறுதி செய்துள்ளார்.
அந்த விடுதி உரிமையாளர் மெக்ராவின் புதிய உறவு குறித்துக் கூறுகையில், கிளென் மெக்ரா வாழ்க்கையில் மீண்டும் மகிழ்ச்சி நிலவும் என்று கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர்கள் இருவரும் சிறந்த ஜோடி என்றும், அவர்கள் திருமண பந்தத்தில் இணைவது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகும் என்று உணவு விடுதி
|
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] | | 3 வீரர்கள் பயிற்சி செய்ய ஸ்காட்லாந்து யார்டு தடை |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:25.02 மு.ப ] |
சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் பாகிஸ்தான் வீரர்களில் ஆமீர், சல்மான் பட், மொகமது ஆசிப் ஆகியோர் பயிற்சி செய்ய அனுமதி மறுத்துள்ளது விசாரணை செய்து வரும் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை. [மேலும்] | | டுவிட்டர் விவகாரம் : பீட்டர்சன் ஒருநாள் அணியிலிருந்து நீக்கம் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:17.39 மு.ப ] |
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து முக்கிய நடுக்கள வீரர் கெவின் பீட்டர்சன் நீக்கப்பட்டுள்ளார். [மேலும்] | | புதிய தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம் |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:18.43 மு.ப ] |
தம்புள்ளையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சபை புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை மூன்றாம் நிலையை பெற்றுள்ளது. [மேலும்] | | சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ] |
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|