| | | |
| |
| | | |
| |
| மென்பந்தாட்ட செய்தி |
| ஓபன் கிராண்ட்ஸ்லாம் : ஷரபோவா அதிர்ச்சித் தோல்வி |
| [ திங்கட்கிழமை, 18 சனவரி 2010, 04:37.45 பி.ப GMT ] |
ஆஸ்ட்ரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் முதல் சுற்று ஆட்டங்களில் இன்று ரஷ்ய வீராங்கனை ஷரபோவா அதிர்ச்சித் தோல்வி கண்டு வெளியேறினார்.14ஆம் தரவரிசை வீராங்கனையான ஷரபோவா, தரவரிசை இல்லாத ரஷ்ய வீராங்கனை கிரிலென்கோவிடம் 6-7, 6-3, 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
மற்றொரு ரஷ்ய வீராங்கனையான 2ஆம் தரவரிசையில் உள்ள தினாரா சஃபீனா, ஸ்லோவேகிய வீராங்கனை ரைபரிகோவாவை 6- 4, 6- 4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
15ஆம் தரவரிசையில் உள்ள பெல்ஜியம் வீராங்கனை கிம் கிளீஸ்டர்ஸ், கனடா நாட்டு வீராங்கனை டெட்ரால்ட் என்பவரை 6- 0, 6- 4 என்று ஊதினார்.
மகளிர் சுற்று மற்ற ஆட்டங்களில் சீனாவின் ஜீ செங், உக்ரைனின் பொண்டாரென்கோ ஆகியோரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] | | 3 வீரர்கள் பயிற்சி செய்ய ஸ்காட்லாந்து யார்டு தடை |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:25.02 மு.ப ] |
சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் பாகிஸ்தான் வீரர்களில் ஆமீர், சல்மான் பட், மொகமது ஆசிப் ஆகியோர் பயிற்சி செய்ய அனுமதி மறுத்துள்ளது விசாரணை செய்து வரும் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை. [மேலும்] | | டுவிட்டர் விவகாரம் : பீட்டர்சன் ஒருநாள் அணியிலிருந்து நீக்கம் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:17.39 மு.ப ] |
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து முக்கிய நடுக்கள வீரர் கெவின் பீட்டர்சன் நீக்கப்பட்டுள்ளார். [மேலும்] | | புதிய தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம் |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:18.43 மு.ப ] |
தம்புள்ளையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சபை புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை மூன்றாம் நிலையை பெற்றுள்ளது. [மேலும்] | | சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ] |
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|