| | | |
| |
| | | |
| |
| உதைப்பந்தாட்ட செய்தி |
| சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதி-16 சுற்று |
| [ வியாழக்கிழமை, 25 பெப்ரவரி 2010, 12:17.49 பி.ப GMT ] |
ஐரோப்பாவின் மிகப்பெரிய கிளப் கால்பந்து போட்டித் தொடரான யு.இ.எஃப்.ஏ. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் அதன் இறுதி -16 முதல் சுற்று ஆட்டங்களுக்கு வந்துள்ளது.இதில் போர்டியூ, பேயர்ன் மூனிக், மான்செஸ்டர் யுனைடெட், மாஸ்கோ கால்பந்து கிளப், ரியால் மேட்ரிட், ஏ.சி.மிலன், செல்சீ, எஃப்.சி. போர்ட்டோ, புளோரென்டீனா, லயான், பார்சிலோனா, இண்டர் மிலன், செவில்லா, ஸ்டட்கர்ட், ஆர்செனல், ஒலிம்பியாகோஸ் ஆகிய அணிகள் தங்கள் பிரிவுகளில் முதல் 2 இடங்களைப் பெற்று இறுதி-16 சுற்றுக்கு தகுதி பெற்றன.
இதில் 23ஆம் தேதி நடைபெற்ற முதல் லெக் இறுதி-16 சுற்று ஆட்டங்களில் பிரான்ஸ் அணியான போர்டியூ அணி ஒலிம்பியாகோஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இதே தினத்தில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் பார்சிலோனா அணியுடன் ஸ்டட்கர்ட் அணி டிரா 1-1 என்று டிரா செய்து அதிர்ச்சியளித்தது.
இதனால் இரண்டாவது லெக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி ஸ்டட்கர்ட்டை வீழ்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற மற்றொரு முக்கிய ஆட்டத்தில் பலம் வாய்ந்த இங்கிலாந்து கால்பந்து கிளப்பான செல்சீ அணியை இண்டர்மிலன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் மாஸ்கோ கால்பந்து கிளப் அணியும் செவில்லா அணியும் 1-1 என்று சமன் செய்தது. |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்? |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:10.02 மு.ப ] |
ஆட்ட நிர்ணய சதி குறித்து இலங்கையின் முக்கிய வீரர் தொடர்பில் ஐசிசி யின் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதென பிரித்தானிவில் வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:07.13 மு.ப ] |
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் அமிர், மொஹமட் ஆசிவ் ஆகியோர் மஸார் மஜீத் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதை ஸ்கொட்லண்ட்யார்ட் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். [மேலும்] | | சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம் |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:16.11 மு.ப ] [ ] |
சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், முகமது அசிப், முகமது அமிர் ஆகியோர், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். [மேலும்] | | தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:08.22 மு.ப ] [ ] |
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்] | | இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|