துடுப்பாட்ட செய்தி
டோனி எப்போதும் நெருக்கடியில் விளையாடுகிறார்: மோர்கன்
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 12:08.48 பி.ப GMT ]
இந்திய அணியின் அணித்தலைவர் டோனிக்கு பொறுப்புகள் அதிகம் என்று இங்கிலாந்து அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் மோர்கன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், அவருக்கு எப்போதும் நெருக்கடி ஏற்படுகிறது. அவர் இந்தியாவுக்கே அணித்தலைவராக விளங்குகிறார்.

120 கோடி மக்கள் அவரது தோளில் உள்ளனர். மிகப்பெரிய நாட்டின் அணித்தலைவர் எனவே அவர் ஒவ்வொரு போட்டியிலும் நெருக்கடிக்கு ஆளாகிறார்.

கோடிக்கணக்கான ரசிகர்கள் அவரிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள். அதை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

அதிலும் சொந்த மண்ணில் ஆடும்போது ரசிகர்கள் எதிர்பார்ப்பதால் அவர் ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது.

இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு நல்ல மவுசு இருக்கிறது. எனவே நாங்கள் இங்கு விளையாடுவது சொந்த மண்ணில் விளையாடுவதைவிட வித்தியாசமாக உள்ளது.

இங்கு எங்களைச் சுற்றிலும் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். கிரிக்கெட் விளையாட வரும் போது விமான நிலையத்தில் இருந்து ஓட்டலுக்கு செல்லும் வரை இந்திய ரசிகர்கள் அளிக்கும் வரவேற்பை பார்த்து பிரமித்துபோகிறோம்.

இந்திய அணியுடன் மோதும் போது நாங்களும் நெருக்கடியுடன் விளையாட வேண்டி உள்ளது என்றும் அந்த அளவுக்கு இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள் எனவும் கூறியுள்ளார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சூதாட்டத்தில் ஈடுபட வீரர்களை மிரட்டிய நிழல் உலக தாதாக்கள்
100வது விக்கெட்டை வீழ்த்திய மலிங்கா
டெல்லி ஐ.பி.எல்: துடுப்பெடுத்தாடுகிறது புனே வாரியர்ஸ் (நேரடி ஒளிபரப்பு)
சூதாட்ட வீரர்கள் வீட்டில் ரெய்டு: ஸ்ரீசாந்த் லேப்-டாப், மொபைல் பறிமுதல்
ஐ.பி.எல். சூதாட்டத்தில் சென்னை தரகர்களுக்கு 50 கோடி ரூபாய் வருவாய்
இத்தாலி ஓபன் டென்னிஸ்: செரினா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
ஐதராபாத் அணியை தோற்கடிக்குமாறு கம்பீரிடம் கேட்பேன்: கோஹ்லி
கோஹ்லி அதிரடியால் பெங்களூர் அபார வெற்றி: 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது சென்னை(வீடியோ இணைப்பு)
சென்னை ஐ.பி.எல்: துடுப்பெடுத்தாடிகிறது பெங்களூர்
50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப்(வீடியோ இணைப்பு)
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
லாட்டரி விளம்பரத்திலிருந்து ஸ்ரீசாந்த் நீக்கம்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 08:48.36 மு.ப ] []
ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் சிக்கியுள்ள பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். [மேலும்]
கெய்ல், டிவிலியர்ஸ் ஆலோசனை சாதிக்க உதவியது: புஜாரா
[ சனிக்கிழமை, 18 மே 2013, 07:06.49 மு.ப ] []
டெஸ்ட் போட்டியில் சாதிக்க கிறிஸ் கெய்ல், டிவிலியர்ஸ் தந்த ஆலோசனைகள் முக்கிய காரணம் என்று பெங்களூர் அணியின் இளம் இந்திய வீரர் புஜாரா தெரிவித்துள்ளார். [மேலும்]
தரகராக செயல்பட்ட கிரிக்கெட் வீரர்: அதிர்ச்சி தகவலால் சஸ்பெண்ட் செய்த பி.சி.சி.ஐ.
[ சனிக்கிழமை, 18 மே 2013, 05:40.11 மு.ப ] []
சூதாட்ட பிரச்னையில் கைதான அமித் சிங் கிரிக்கெட் வீரராக இருந்து புக்கியாக மாறிய அதிர்ச்சி தகவல் தற்போது தெரிந்துள்ளது. [மேலும்]
ராஜஸ்தான் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது: ஐதராபாத் அபார வெற்றி(வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 05:59.17 பி.ப ] []
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, ராஜஸ்தான் றொயல்ஸ் அணியை எதிர்கொண்டு 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. [மேலும்]
ஸ்பாட்பிக்சிங் செய்தது உண்மைதான்: அன்கித் சவான் ஒப்புதல்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 12:10.04 பி.ப ] []
சூதாட்டத்தில் ஈடுபட்டது உண்மை தான் இது மிகப்பெரிய தவறு என்று ராஜஸ்தான் அணி சுழற்பந்து வீச்சாளர் அன்கித் சவான் ஒப்புக் கொண்டுள்ளார். [மேலும்]