துடுப்பாட்ட செய்தி
அச்சம் தரக்கூடிய எதிரியான கோஹ்லியை வீழ்த்த இலங்கை புதுத்திட்டம்: ஜெயவர்த்தன
[ செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 05:53.55 மு.ப GMT ]
இந்தியாவின் இளம் அதிரடி வீரரான வீராட் கோஹ்லியை வீழ்த்த இலங்கை புதுத்திட்டம் தீட்டியுள்ளதாக இலங்கை அணியின் அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன கூறியுள்ளார்.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வீராட் கோஹ்லியின் அதிரடி ஆட்டத்தால் இந்தியாவிடம் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. கோஹ்லி சதம் கடந்து இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

கோஹ்லி, சமீபத்தில் விளையாடிய ஐந்து போட்டியில் எடுத்த நான்கு சதத்தில், மூன்று சதம் இலங்கைக்கெதிராக எடுக்கப்பட்டது. மேலும், இவரின் அதிகபட்ச ஓட்டங்களான பாகிஸ்தானுக்கெதிரான 183 ஓட்டங்களும் அடங்கும்.

இதுகுறித்து இலங்கை அணியின் அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன கூறுகையில், இந்திய அணியின் துணை அணித்தலைவரான கோஹ்லி ஆரம்ப காலங்களில் பெரிய அச்சுறுத்தலாக இருந்ததில்லை.

ஆனால், தற்போது எங்களுக்கு அச்சம் தரக்கூடிய திறமைமிக்க எதிரியாக மாறியுள்ளார். எங்களின் பந்து வீச்சு முறைகளுக்கேற்ப லாவகமாக விளையாடுகிறார்.

எனவே, நாங்கள் இன்றைய போட்டியில் கோஹ்லியை வீழ்த்த புதிய திட்டம் வைத்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹம்பாந்தோட்டையில் இன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சூதாட்டம் இறப்பிற்கு சமமானது: டிராவிட்
சூதாட்டத்தில் சென்னை அணி வீரர்களுக்கு தொடர்பா?
பாடல் மூலம் மௌனத்தை கலைத்தார் சாக்ஷி டோனி
ஸ்பாட் பிக்சிங்: பொலிசாரிடையே மோதல்
பொலிசாரே ஸ்ரீசாந்த்தின் பெயரை கெடுக்கின்றனர்: வக்கீல் பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னையுடன் மோதப் போவது யார்? மும்பை- ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை
ஐ.பி.எல்.தொடர் தான் எனக்கு கடைசி தொடர்: டிராவிட் சூசகப் பதில்..!
ஐ.பி.எல். சூதாட்டத் தொடர்பில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் நடுவர் நீக்கம்
பி.சி.சி.ஐ தலைவர் சீனிவாசனிடம் பொலிஸ் விசாரணை
ட்விட்டரால் வார்னருக்கு ரூ. 3.15 லட்சம் அபராதம்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஸ்ரீசாந்த்தால் 7 நிமிடத்தில் ரூ. 2.5 கோடி சம்பாதித்த சூதாட்ட தரகர்
[ புதன்கிழமை, 22 மே 2013, 12:24.42 பி.ப ]
மொகாலியில் கடந்த 9ம் திகதி நடைபெற்ற ஐ.பி.எல் பந்தயத்தில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர் ஸ்ரீசாந்த் சூதாட்ட தரகர்களுக்காக ஒரு ஓவர் பந்து வீசினார். [மேலும்]
நான் ஒரு அப்பாவி: ஸ்ரீசாந்த்
[ புதன்கிழமை, 22 மே 2013, 11:06.38 மு.ப ]
நான் அப்பாவி, நான் ஒரு தவறும் அறியாதவன், நான் எந்த விதமான சூதாட்ட விடயத்திலும் ஈடுபட்டவனில்லை என்று ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். [மேலும்]
சுமித் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தியது தான் திருப்புமுனை: பிளமிங்
[ புதன்கிழமை, 22 மே 2013, 07:40.46 மு.ப ]
ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பையை வீழ்த்தி தொடர்ந்து 4வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. [மேலும்]
ஸ்பாட்பிக்சிங்கில் சென்னை அணிக்கு தொடர்பு?
[ புதன்கிழமை, 22 மே 2013, 07:16.51 மு.ப ] []
ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் தாராசிங்கின் மகன் வின்டூ ரந்தவா சென்னை அணி உரிமையாளரின் உறவினரை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. [மேலும்]
மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் பணிநீக்கம்
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:14.04 மு.ப ]
கேரளாவில் மத்திய அரசு நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் இரும்பணம் என்ற ஊரில் மார்க்கெட்டிங் டிவிசன் உதவி மேலாளராக இருந்து வந்தவர் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். [மேலும்]