| | | |
| |
| | | |
| |
| ஏனைய விளையாட்டு செய்தி |
| செஸ் உலகக் கோப்பையைக் கைபற்றினார் கெல்ஃபாண்ட் |
| [ புதன்கிழமை, 16 டிசெம்பர் 2009, 07:09.00 மு.ப GMT ] |
ரஷ்யாவில் நடைபெற்ற செஸ் உலகக் கோப்பையில் கிராண்ட் மாஸ்டர் போரிஸ் கெல்ஃபாண்ட் உக்ரைன் வீரர்ல் பொனமரியோவை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றினர்.முதல் 3 போட்டிகள் டிராவில் முடிய, 4-வது போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆனால் இதுவும் டிராவில் முடியா ஆட்டம் சமன் முறிவிற்கு சென்றது.
டை பிரேக்கில் முதலில் கெல்ஃபாண்டு ஒரு புள்ளி பெற்று முன்னிலை பெற்றார். அதனை 4-வது ஆட்டத்தில் உக்ரைன் விரர் பொனமரியோவ் சமன் செய்தார்.
இதனால் அதிவேக டைபிரேக் கட்டத்திற்கு ஆட்டம் சென்றது. இதிலும் முதலில் 1- 1 என்று டிரா ஆனது.
ஆனால் இரண்டாவது அதிவேக ஆட்டத்தை கெல்ஃபாண்ட் 2- 0 என்று கைப்பற்றினார்.
இதன் மூலம் உலகக் கோப்பையை கைப்பற்றினார். |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்? |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:10.02 மு.ப ] |
ஆட்ட நிர்ணய சதி குறித்து இலங்கையின் முக்கிய வீரர் தொடர்பில் ஐசிசி யின் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதென பிரித்தானிவில் வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] | | சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:07.13 மு.ப ] |
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் அமிர், மொஹமட் ஆசிவ் ஆகியோர் மஸார் மஜீத் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதை ஸ்கொட்லண்ட்யார்ட் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். [மேலும்] | | சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம் |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:16.11 மு.ப ] [ ] |
சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், முகமது அசிப், முகமது அமிர் ஆகியோர், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். [மேலும்] | | தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி |
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:08.22 மு.ப ] [ ] |
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்] | | இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|