ஒலிம்பிக்ஸ் செய்தி
ஒலிம்​பிக் போட்டி:​ இந்​தியா விண்​ணப்​பிக்​காது
[ வியாழக்கிழமை, 26 நவம்பர் 2009, 12:31.49 பி.ப GMT ]
இந்​தி​யா​வில் ஒலிம்​பிக் போட்​டி​களை நடத்​து​வ​தற்​காக விண்​ணப்​பிக்க மாட்​டோம் என்று மத்​திய விளை​யாட்​டுத் துறை அமைச்​சர் எம்.எஸ்.கில் கூறி​னார்.

ந​டி​கை​யும்,​ எம்.பி.யுமான ஜெயா பச்​சன் எழுப்​பிய கேள்​விக்கு மாநி​லங்​க​ள​வை​யில் புதன்​கி​ழமை அமைச்​சர் கில் கூறி​ய​தா​வது:​ தில்​லி​யில் அடுத்த ஆண்டு காமன்​வெல்த் விளை​யாட்​டுப் போட்​டி​கள் நடை​பெ​ற​வுள்​ளன. கா​மன்​வெல்த் போட்​டி​கள் இந்​தி​யா​வில் நடத்​தப்​ப​டு​வ​தால்,​ ஒலிம்​பிக் போட்​டி​களை நடத்​தும் வாய்ப்பு கிடைக்​குமா என்று கேள்வி எழுப்​பப்​பட்​டுள்​ளது. இந்​தி​யா​வில் ஒலிம்​பிக் போட்​டி​களை நடத்​தும் திட்​ட​மில்லை. போட்​டி​களை நடத்​து​வ​தற்​கும் இந்​தியா விண்​ணப்​பிக்​காது.

நாட்​டில் உள்ள வறு​மை​யைப் பாருங்​கள். நாள்​தோ​றும் வறுமை அதி​க​ரித்து வரு​கி​றது. நகர்ப்​பு​றங்​க​ளில் ஏற்​பட்​டுள்ள பிரச்​னை​க​ளைப் பாருங்​கள்.

இந்​தி​யா​வில் ஒலிம்​பிக்கை நடத்​த​வேண்​டும் என்று சாதா​ரண மக்​கள் விரும்​ப​வில்லை. குறிப்​பிட்ட வகுப்​பி​ன​ருக்கு மட்​டுமே ஒலிம்​பிக் நல்ல பொழு​து​போக்​காக அமை​யும்.ஒ​லிம்​பிக் போட்​டியை நடத்த ஏரா​ள​மான கோடி ரூபாய்​களை சீனா செல​வ​ழிக்​கி​றது. அது​போன்று செல​வ​ழிக்​கத் தயா​ராக இருந்​தால் ஒலிம்​பிக் போட்​டியை நடத்​து​வது பற்றி யோசிக்​க​லாம்.

கா​மன்​வெல்த் போட்​டியை சிறப்​பாக நடத்​து​வ​தற்கு மத்​திய அரசு உறுதி பூண்​டுள்​ளது. அதை சிறப்​பாக நடத்தி முடிப்​போம் என்​றார் அவர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் திடீர் மிரட்டல்
சூதாட்டப் புகார் : தில்ஷானிடம் ஐசிசி விசாரணை!
சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் நாளை தொடக்கம் : 10 அணிகள் பங்கேற்பு
பிரித்தானியாவில் இரகசியமாக புகலிடம் கோரும் ஆசிப்
பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவரை நோக்கி பாதணி வீச்சு
ஐ.பி.எல் போட்டிகளில் சூதாட்டம்: அவுஸ்திரேலிய பத்திரிகை செய்தி
4 ஆவது ஐ.பி.எல். போட்டி: பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் நீக்கம்?
கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்க ஹூசேய்ன் போல்ட் விருப்பம்
தொலைக்காட்சி விளம்பரம் டெண்டுல்கரை முந்திய டோனி
உபாதையிலிருந்து மீண்டுள்ளதாக டேவிட் பெக்கம் அறிவித்துள்ளார்
 
   
   
 
Ricky Ponting
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்?
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:10.02 மு.ப ]
ஆட்ட நிர்ணய சதி குறித்து இலங்கையின் முக்கிய வீரர் தொடர்பில் ஐசிசி யின் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதென பிரித்தானிவில் வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:07.13 மு.ப ]
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் அமிர், மொஹமட் ஆசிவ் ஆகியோர் மஸார் மஜீத் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதை ஸ்கொட்லண்ட்யார்ட் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். [மேலும்]
சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம்
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:16.11 மு.ப ] []
சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், முகமது அசிப், முகமது அமிர் ஆகியோர், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். [மேலும்]
தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:08.22 மு.ப ] []
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்]
இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ]
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்]