| | | |
| |
| | | |
| |
| ஏனைய விளையாட்டு செய்தி |
| விவகாரத்து கேட்க டைகர் உட்ஸ் மனைவி முடிவு? |
| [ சனிக்கிழமை, 19 டிசெம்பர் 2009, 05:34.48 மு.ப GMT ] |
உலகின் முன்னணி கோல்ஃப் வீரர் டைகர் உட்ஸை விவாகரத்து செய்ய அவரது மனைவி எலின் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரராக கருதப்படும் டைகர் உட்ஸ், சுமார் 14 பெண்களுடன் உடல் ரீதியான தொடர்பு வைத்திருந்ததாக சம்பந்தப்பட்ட பெண்கள் வெளிப்படையாக அறிவித்தனர்.
இதையடுத்து டைகர் உட்ஸ் தனது திருமண வாழ்க்கையை பாதுகாக்க சர்வதேச கோல்ஃப் போட்டிகளில் பங்கேற்பதை சிறிது காலம் நிறுத்தி வைத்து விட்டு, மனைவி, குழந்தைகளுடன் நேரத்தை செலவிட உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தார்.
இந்நிலையில், டைகர் உட்ஸின் நடவடிக்கையால் மனமுடைந்த அவரது மனைவி எலின், அவரிடம் இருந்து விவாகரத்து பெறும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும், இதற்காக தனது வழக்கறிஞர்களிடம் அவர் விவாதித்து வருவதாகவும் அமெரிக்காவின் முன்னணி இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. |
 |
|
| | | |
|
| | | |
| |
Ricky Ponting |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல் |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ] |
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்] | | 3 வீரர்கள் பயிற்சி செய்ய ஸ்காட்லாந்து யார்டு தடை |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:25.02 மு.ப ] |
சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் பாகிஸ்தான் வீரர்களில் ஆமீர், சல்மான் பட், மொகமது ஆசிப் ஆகியோர் பயிற்சி செய்ய அனுமதி மறுத்துள்ளது விசாரணை செய்து வரும் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை. [மேலும்] | | டுவிட்டர் விவகாரம் : பீட்டர்சன் ஒருநாள் அணியிலிருந்து நீக்கம் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:17.39 மு.ப ] |
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து முக்கிய நடுக்கள வீரர் கெவின் பீட்டர்சன் நீக்கப்பட்டுள்ளார். [மேலும்] | | புதிய தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம் |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:18.43 மு.ப ] |
தம்புள்ளையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சபை புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை மூன்றாம் நிலையை பெற்றுள்ளது. [மேலும்] | | சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ] |
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|