| | | |
| |
| | | |
| |
| துடுப்பாட்ட செய்தி |
| யுவராஜ்சிங்கிற்கு வளமான எதிர்காலம் காத்திருக்கிறது: டோனி |
| [ வியாழக்கிழமை, 20 செப்ரெம்பர் 2012, 02:26.45 மு.ப GMT ] |
இந்திய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் யுவராஜ் சிங் நல்ல உடல்தகுதியுடன் உள்ளார் என அணித்தலைவர் டோனி தெரிவித்துள்ளார்.டுவென்டி-20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் பங்குபெறும் இந்திய அணியில் யுவராஜ் சிங் இடம் பெற்றுள்ளார்.
யுவராஜ் சிங் குறித்து டோனி கூறுகையில், யுவராஜ் சிங் தற்போது தனது துடுப்பாட்ட திறமையை பலப்படுத்தி வருகிறார். இது அவருக்கு ஒரு போராட்டம் போன்ற அனுபவமாகும்.
கடந்த காலத்தின் தோல்விகளை குறித்து யோசிக்காத ஒருவருக்கு, வளமான எதிர்காலம் காத்திருக்கிறது என்று நான் நம்புகிறேன். தனது உடல்திறனை அதிகரிக்க யுவராஜ் சிங் ஒவ்வொரு நாளும் தனது போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
டுவென்டி20 போட்டிகளில் கலந்து கொள்ள யுவராஜ் சிங் முழு உடல்திறனுடன் உள்ளார். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க அவர், இன்னும் 100 சதவீத உடல்திறன் பெறவில்லை. ஆனால் விரைவில் டெஸ்ட் போட்டிகளுக்கும் அவர் தயாராகிவிடுவார் என்று நம்புகிறேன் என்றார். |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம் |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 11:30.50 மு.ப ] |
நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மும்பை இண்டியன்ஸ் வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டது. [மேலும்] | | ஐ.பி.எல் சூதாட்டம்: ஸ்ரீசாந்த் தோழியான நடிகை சுர்வீன் சாவ்லா அதிர்ச்சி |
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 08:39.42 மு.ப ] [ ] |
ஸ்ரீசாந்த் ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கியமைக்கு, ஸ்ரீசாந்த் தோழியும் பாலிவுட் நடிகையுமான சுர்வீன் சாவ்லா அதிர்ச்சி வெளியிட்டு இருக்கிறார். [மேலும்] | | சென்னை சொதப்பிய போட்டியில் சூதாட்டமா? |
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 06:57.07 மு.ப ] [ ] |
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயலதிகாரியான குருநாத் மெய்யப்பன் சூதாட்ட புகாரில் சிக்கியிருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சில போட்டிகள் மீதும் சந்தேகப் பார்வை வலுவாக படிந்துள்ளது. [மேலும்] | | சொந்தமாக சூதாட்ட கம்பெனி தொடங்கிய ஸ்ரீசாந்த் |
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 05:48.15 மு.ப ] [ ] |
ஆறாவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பிக்சிங் செய்த ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் ஆகியோருடன் ரஞ்சி கிண்ண வீரர்கள், பல்வேறு புக்கிகள் டெல்லி பொலிசிடம் பிடிபட்டனர். [மேலும்] | | ஸ்ரீசாந்த்தால் 7 நிமிடத்தில் ரூ. 2.5 கோடி சம்பாதித்த சூதாட்ட தரகர் |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 12:24.42 பி.ப ] |
மொகாலியில் கடந்த 9ம் திகதி நடைபெற்ற ஐ.பி.எல் பந்தயத்தில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர் ஸ்ரீசாந்த் சூதாட்ட தரகர்களுக்காக ஒரு ஓவர் பந்து வீசினார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|