| | | |
| |
| | | |
| |
| ஒலிம்பிக்ஸ் செய்தி |
| பெண்களுக்கான சைக்கிள் போட்டி: 38 வயது அமெரிக்க வீராங்கனைக்கு தங்கம் |
| [ வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 08:30.42 மு.ப GMT ] |
பெண்களுக்கான சைக்கிள் பந்தயப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை கிறிஸ்டின் ஆம்ஸ்ட்ராங் தங்கம் வென்றார்.உலக சாம்பியனான ஜேர்மனியின் ஜுடித் அர்ன்ட்டை முந்திய ஆம்ஸ்ட்ராங் 29 கிலோ மீற்றர் தூரத்தை 37 நிமிடம் 34.82 வினாடிகளில் கடந்து இந்த வெற்றியை பெற்றார்.
வருகிற 11ம் திகதி 39 வது பிறந்த நாளை கொண்டாட உள்ள ஆம்ஸ்ட்ராங், ஒலிம்பிக் சைக்கிள் பந்தயத்தில் வயதான சாம்பியன் சிறப்பை பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு கடந்த 1996 ம் ஆண்டு ஒலிம்பிக் சைக்கிள் பந்தயப் போட்டியில் பிரான்ஸ் வீராங்கனை லாங்கோ சிப்ரெலி 37, தங்கம் வென்றதே இந்த வகையில் சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஆம்ஸ்ட்ராங் அதன் பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்துவதற்காக ஓய்வு பெற்றார்.
கடந்த 2010-ம் ஆண்டு குழந்தை பெற்ற பிறகு ஓய்வில் இருந்து விடுபட்ட அவர் மீண்டும் களமிறங்கி வெற்றி வாகை சூடியுள்ளார். |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| மூன்று பேரின் ஒப்பந்தம் ரத்து: ராஜஸ்தான் அணி நிர்வாகம் அதிரடி முடிவு |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:21.02 மு.ப ] |
ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்ட குற்றத்திற்காக ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். [மேலும்] | | மலையாள படத்தில் ஹீரோவாக ஸ்ரீசாந்த் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:09.04 மு.ப ] |
சகோதரர் தயாரிக்கும் படத்தில் ஸ்ரீசாந்த் நாயகனாக நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்] | | 4 சூதாட்ட தரகர்களுடன் சண்டிலாவுக்கு தொடர்பு |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 03:22.03 பி.ப ] |
ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் சிக்கி கைதான ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர் அஜித் சண்டிலா பற்றி தினசரி புதிய தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. [மேலும்] | | ட்விட்டரில் வம்பிழுத்து பிரச்சினையில் சிக்கிய வார்னர் |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 11:40.35 மு.ப ] |
ஐ.பி.எல் போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு விளையாடும் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ட்விட்டரில் 2 செய்தியாளர்களை திட்டி எழுதியதால் கிரிக்கெட் வாரியத்தின் விதிகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. [மேலும்] | | ஸ்பாட்ஃபிக்ஸிங்கால் மனஉளைச்சலுக்கு ஆளான டிராவிட் |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 11:23.16 மு.ப ] |
ஸ்பாட்ஃபிக்ஸிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தனது அணி வீரர்கள் மூவர் கைதாகியுள்ளமை தொடர்பில் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளதாக ஐ.பி.எல் ராஜஸ்தான் றொயல்ஸ் அணித்தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|