<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<rss version="2.0" xmlns:blogChannel="http://backend.userland.com/blogChannelModule"> 
	<channel> 
		<title>Lankasri Sports RSS Feeds - Latest News</title>
		<link>http://sport.lankasri.com/</link>
		<description>10 Latest news</description>
		<language>ta</language>
		<copyright>Copyright(c) 2005-13 Lankasri Sports</copyright>
		<pubDate>Wed, 22 May 2013 18:45:07 GMT</pubDate>
		<lastBuildDate>Wed, 22 May 2013 18:45:07 GMT</lastBuildDate>
		<webMaster>india@lankasri.com</webMaster>
		<image> 
			<title>Lankasri Sports</title>
			<url>http://sport.lankasri.com/zpimages/rss_lankasrisports.png</url>
			<link>http://sport.lankasri.com/</link>
			<width>152</width>
			<height>54</height>
			<description>10 Latest news</description>
		</image>
		<item> 
	<title>'குவாலிபையர்-2' ஆட்டத்திற்குள் நுழைந்தது ராஜஸ்தான்: 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது ஐதராபாத் (வீடியோ இணைப்பு)</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>1</image>
	<link>http://sport.lankasri.com/view.php?22SOld0bcS40Qd4e2eMM302cAmD3dde1DmU302eWAA2e4g04mbcb3lOK42</link>		<description>ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொண்டு 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.</description>&lt;p&gt;&lt;P&gt;டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 132 ஓட்டங்கள் எடுத்தது.&lt;/P&gt;
&lt;P&gt;இதில் அதிகபட்சமாக தவான் 33 ஓட்டங்களும், கேமரூன் ஒயிட் 31 ஓட்டங்களும், சம்மி 29 ஓட்டங்களும் எடுத்தனர். &lt;/P&gt;
&lt;P&gt;இதனையடுத்து 133 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.2 ஓவரிலேயே 6 விக்கெட் இழப்பிற்கு 135 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. &lt;/P&gt;
&lt;P&gt;இதில் அதிகபட்சமாக ஹாட்ச் 54 ஓட்டங்களும், வாட்சன் 24 ஓட்டங்களும், ரஹானே 18 ஓட்டங்களும் எடுத்தனர். ராஜஸ்தான் அணி சார்பாக ஆட்ட நாயகன் விருதை ஹாட்ச் பெற்றுள்ளார். &lt;/P&gt;
&lt;P&gt;ராஜஸ்தான் இந்த வெற்றியின் மூலம் 'குவாலிபையர்-2' ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியுடன் மோதவுள்ளது. &lt;/P&gt;
&lt;P&gt;&lt;A href=&quot;https://www.youtube.com/watch?feature=player_embedded&amp;amp;v=rNBdMTeigdk&quot;&gt;முழு காணொளி காண&lt;/A&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;IMG border=0 alt=&quot;&quot; src=&quot;http://sports.easyms2.com/photos/full/2013/05/rr_srhh_001.jpg&quot;&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;IMG border=0 alt=&quot;&quot; src=&quot;http://sports.easyms2.com/photos/full/2013/05/rr_srhh_002.jpg&quot;&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;IMG border=0 alt=&quot;&quot; src=&quot;http://sports.easyms2.com/photos/full/2013/05/rr_srhh_003.jpg&quot;&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;IMG border=0 alt=&quot;&quot; src=&quot;http://sports.easyms2.com/photos/full/2013/05/rr_srhh_004.jpg&quot;&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;IMG border=0 alt=&quot;&quot; src=&quot;http://sports.easyms2.com/photos/full/2013/05/rr_srhh_005.jpg&quot;&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;IMG border=0 alt=&quot;&quot; src=&quot;http://sports.easyms2.com/photos/full/2013/05/rr_srhh_006.jpg&quot;&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;IMG border=0 alt=&quot;&quot; src=&quot;http://sports.easyms2.com/photos/full/2013/05/rr_srhh_007.jpg&quot;&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;IMG border=0 alt=&quot;&quot; src=&quot;http://sports.easyms2.com/photos/full/2013/05/rr_srhh_008.jpg&quot;&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;IMG border=0 alt=&quot;&quot; src=&quot;http://sports.easyms2.com/photos/full/2013/05/rr_srhh_009.jpg&quot;&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;IMG border=0 alt=&quot;&quot; src=&quot;http://sports.easyms2.com/photos/full/2013/05/rr_srhh_010.jpg&quot;&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;IMG border=0 alt=&quot;&quot; src=&quot;http://sports.easyms2.com/photos/full/2013/05/rr_srhh_011.jpg&quot;&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;IMG border=0 alt=&quot;&quot; src=&quot;http://sports.easyms2.com/photos/full/2013/05/rr_srhh_012.jpg&quot;&gt;&lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Wed, 22 May 2013 18:32:41</pubDate>
	<imgURL>/photos/thumbs/2013/05/rr_srhh_014.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item><item> 
	<title>ஐ.பி.எல் எலிமினேட்டர்: துடுப்பெடுத்தாடுகிறது ஐதராபாத்</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>0</image>
	<link>http://sport.lankasri.com/view.php?22SOld0bcI40Qd4e2eMM302cAmD3dde1DmU302eWAA2e4g04mbcb3lOK42</link>		<description>ராஜஸ்தான் றொயல்ஸ் அணிக்கெதிரான ஆறாவது ஐ.பி.எல் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.</description>&lt;p&gt;&lt;P&gt;இந்தியாவில் நடைபெற்று வரும் ஆறாவது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் றொயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.&lt;/P&gt;
&lt;P&gt;டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.&lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Wed, 22 May 2013 14:42:16</pubDate>
	<imgURL>/photos/thumbs/cricket/ipl/csk_srh_002.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item><item> 
	<title>பிரெஞ்ச் ஓபனிலிருந்து முர்ரே விலகல்</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>0</image>
	<link>http://sport.lankasri.com/view.php?22SOld0bcy40Qd4e2eMM302cAmD3dde1DmU302eWAA2e4g04mbcb3lOK42</link>		<description>பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து காயம் காரணமாக இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே விலகினார்.</description>&lt;p&gt;&lt;P&gt;பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடக்கின்றன. வரும் 26ம் திகதி முதல் பிரதான சுற்றுப் போட்டிகள் நடக்கவுள்ளன.&lt;/P&gt;
&lt;P&gt;உலகின் நம்பர்-2 வீரரான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகினார்.&lt;/P&gt;
&lt;P&gt;ஏற்கனவே இவர், சமீபத்தில் இத்தாலியில் நடந்த ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் இருந்து காயம் காரணமாக பாதியில் விலகினார்.&lt;/P&gt;
&lt;P&gt;கடந்த 2007ல் நடந்த விம்பிள்டன் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய இவர், 6 ஆண்டுகளுக்கு பின்னர் கிராண்ட்ஸ்லாம் தொடரில் இருந்து விலகியுள்ளார்.&lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Wed, 22 May 2013 13:17:04</pubDate>
	<imgURL>/photos/thumbs/tennis/players/andy_murray_003.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item><item> 
	<title>ஸ்ரீசாந்த்தால் 7 நிமிடத்தில் ரூ. 2.5 கோடி சம்பாதித்த சூதாட்ட தரகர்</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>0</image>
	<link>http://sport.lankasri.com/view.php?22SOld0bco40Qd4e2eMM302cAmD3dde1DmU302eWAA2e4g04mbcb3lOK42</link>		<description>மொகாலியில் கடந்த 9ம் திகதி நடைபெற்ற ஐ.பி.எல் பந்தயத்தில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர் ஸ்ரீசாந்த் சூதாட்ட தரகர்களுக்காக ஒரு ஓவர் பந்து வீசினார்.</description>&lt;p&gt;&lt;P&gt;அந்த ஓவரில் ஏற்கனவே நிர்ணயித்தபடி அவர் 6 பந்துகளையும் வீசினார்.&lt;/P&gt;
&lt;P&gt;மொத்தம் 7 நிமிடங்களில் முடிந்த அந்த ஓவரில் சூதாட்ட தரகர் சந்திரேஷ் படேல் ரூ. 2.5 கோடி சம்பாதித்தார். இந்தத் தகவலை டெல்லி நகர பொலிஸ் கமிஷனர் நீரஜ் குமார் தெரிவித்தார்.&lt;/P&gt;
&lt;P&gt;அந்த ஓவரில் அதிக அளவு பந்தய பணம் கட்டப்பட்டதாகவும், அதன்மூலம் ஒரே இரவில் சந்திரேஷ் படேல் உள்ளிட்ட தரகர்கள் பணக்காரர்கள் ஆகிவிட்டதாகவும் அவர் கூறினார். இதற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பாதாகவும் அவர் கூறினார்.&lt;/P&gt;
&lt;P&gt;சூதாட்ட புகாரில் டெல்லி பொலிசாரால் கைது செய்யப்பட்ட தரகர்களில் சந்திரேஷ் படேலும் படேலும் ஒருவர். மும்பையை சேர்ந்த அவர். தான் தவறாக சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்துள்ளார்.&lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Wed, 22 May 2013 12:24:42</pubDate>
	<imgURL>/photos/thumbs/cricket/players/sreesanth_004.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item><item> 
	<title>நான் ஒரு அப்பாவி: ஸ்ரீசாந்த்</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>0</image>
	<link>http://sport.lankasri.com/view.php?22SOld0bce40Qd4e2eMM302cAmD3dde1DmU302eWAA2e4g04mbcb3lOK42</link>		<description>நான் அப்பாவி, நான் ஒரு தவறும் அறியாதவன், நான் எந்த விதமான சூதாட்ட விடயத்திலும் ஈடுபட்டவனில்லை என்று ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.</description>&lt;p&gt;&lt;P&gt;அவருடைய அதிகாரபூர்வ சட்டத்தரனி ரெபக்கா ஜான் ஸ்ரீசாந்த் கூறியதை அறிக்கையாக ஊடகங்களிடம் கொடுத்ததில் இந்த வாசகங்கள் காணப்பட்டது.&lt;/P&gt;
&lt;P&gt;நான் எந்த ஒரு ஸ்பாட் ஃபிக்சிங்கிலும் ஈடுபடவில்லை, கிரிக்கெட்டை அதன் ஆட்ட உணர்வுடனேயே நான் விளையாடியுள்ளேன் என்று அதில் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.&lt;/P&gt;
&lt;P&gt;அப்பாவியாக இருப்பவருக்கு மேலும் 5 நாட்கள் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.&lt;/P&gt;
&lt;P&gt;இந்நிலையில் அவர் தெரிவித்திருப்பதாவது, என் வாழ்க்கையில் இது கடினமான காலம் என்பதை உணர்கிறேன், நீதி விசாரணையின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.&lt;/P&gt;
&lt;P&gt;நான் அப்பாவி என்பது நிரூபிக்கப்படும், என்னுடைய மரியாதையும், கௌரவமும் மீட்கப்படும் என்றார்.&lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Wed, 22 May 2013 11:06:38</pubDate>
	<imgURL>/photos/thumbs/cricket/players/sreesanth_001.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item><item> 
	<title>சுமித் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தியது தான் திருப்புமுனை: பிளமிங்</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>0</image>
	<link>http://sport.lankasri.com/view.php?22SOld0bc440Qd4e2eMM302cAmD3dde1DmU302eWAA2e4g04mbcb3lOK42</link>		<description>ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பையை வீழ்த்தி தொடர்ந்து 4வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.</description>&lt;p&gt;&lt;P&gt;இந்த வெற்றி குறித்து சென்னை சூப்பர்கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறுகையில், அனுபவத்தின் அடிப்படையில் நாங்கள் இந்தப் போட்டியை தயார்படுத்திக் கொண்டோம்.&lt;/P&gt;
&lt;P&gt;மும்பை அணியின் தொடக்க வீரர் சுமித்தின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. இதனால் எங்களுக்கு சிறிது பதட்டம் ஏற்பட்டது. அவரது விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றியதுதான் ஆட்டத்தின் திருப்புமுனை.&lt;/P&gt;
&lt;P&gt;எங்களது களத்தடுப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. இறுதிப் போட்டியிலும் நாங்கள் நம்பிக்கையுடன் ஆடுவோம். சென்னை அணியில் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை நல்ல உறவு இருக்கிறது என்றும் இதுவே சென்னை அணியின் வெற்றிக்கு காரணம் எனவும் கூறியுள்ளார்.&lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Wed, 22 May 2013 07:40:46</pubDate>
	<imgURL>/photos/thumbs/cricket/players/jadeja_004.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item><item> 
	<title>ஸ்பாட்பிக்சிங்கில் சென்னை அணிக்கு தொடர்பு?</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>1</image>
	<link>http://sport.lankasri.com/view.php?22SOld0bcU40Qd4e2eMM302cAmD2dde1DmU302eWAA2e4g04mbcb3lOK42</link>		<description>ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் தாராசிங்கின் மகன் வின்டூ ரந்தவா சென்னை அணி உரிமையாளரின் உறவினரை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.</description>&lt;p&gt;&lt;P&gt;இதனை விசாரணையின் போதும் அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.&lt;/P&gt;
&lt;P&gt;ஆறாவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் ஆகியோர் ஸ்பாட்-பிக்சிங்கில் ஈடுபட்டு டெல்லி பொலிசிடம் பிடிபட்டனர்.&lt;/P&gt;
&lt;P&gt;பொலிஸ் காவலில் இருந்த ஸ்ரீசாந்த், சண்டிலா, சவான் ஆகியோர் கொடுத்த தகவலின் படி, பலர் கைதாகி வருகின்றனர்.&lt;/P&gt;
&lt;P&gt;இதில், கைதான புக்கி ரமேஷ் வியாஸ் கொடுத்த தகவலை அடுத்து மறைந்த மல்யுத்த வீரர், நடிகர் தாராசிங்கின் மகன், நடிகர் வின்டூ ரந்த்வா (வயது 49) மும்பை பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.&lt;/P&gt;
&lt;P&gt;இவர் மீது, ஏமாற்றுதல், மோசடியான ஆதாரங்கள் தயாரித்தல் என்று பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வின்டூவை மூன்று நாட்கள் (24ம் திகதி வரை) மட்டும் காவலில் செல்ல நீதிபதி அனுமதித்தார்.&lt;/P&gt;
&lt;P&gt;இந்நிலையில், வின்டு சென்னை அணியின் உரிமையாளரின் உறவினரை தொடர்பு கொண்டு பேசியுள்ளதாக கூறப்படுகிறது.&lt;/P&gt;
&lt;P&gt;இதனையடுத்து, ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் சென்னைக்கு உள்ள தொடர்பு குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/P&gt;
&lt;P&gt;வின்டு சென்னையில் நடைபெறும் போட்டிகளில் சென்னை அணிக்கான வி.ஐ.பி.,களுக்கான வரிசையில் டோனி மனைவி சாக்ஷி அருகில் அமர்ந்திருந்தார்.&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;IMG border=0 alt=&quot;&quot; src=&quot;http://sports.easyms2.com/photos/full/2013/05/vindootara_001.jpg&quot;&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;IMG border=0 alt=&quot;&quot; src=&quot;http://sports.easyms2.com/photos/full/2013/05/vindootara_002.jpg&quot;&gt;&lt;/P&gt;
&lt;P&gt;அவருக்கு எவ்வாறு அந்த இடம் கிடைத்தது என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வின்டு சென்னை எண்ணுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டுள்ளார்.&lt;/P&gt;
&lt;P&gt;இந்த எண்ணுக்கு வின்டு கடந்த 6 மாதத்தில் தான் தொடர்பு கொண்டார். இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/P&gt;
&lt;P&gt;பாலிவுட் பிரபலங்களுக்கு தொடர்பு? கிரிக்கெட் சூதாட்டத்தில் மேலும் சில பாலிவுட் நடிகர்களுக்கு தொடர்பு உள்ளதாக வின்டூ, பொலிசாரிடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து பொலிசார் அவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.&lt;/P&gt;
&lt;P&gt;இவர் சல்மான்கான் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் பரிசை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;IMG border=0 alt=&quot;&quot; src=&quot;http://sports.easyms2.com/photos/full/2013/05/vindootara_003.jpg&quot;&gt;&lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Wed, 22 May 2013 07:16:51</pubDate>
	<imgURL>/photos/thumbs/2013/05/vindoo_sakshi_001.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item><item> 
	<title>மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் பணிநீக்கம்</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>0</image>
	<link>http://sport.lankasri.com/view.php?22SOld0bcK40Qd4e2eMM302cAmD2dde1DmU302eWAA2e4g04mbcb3lOK42</link>		<description>கேரளாவில் மத்திய அரசு நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் இரும்பணம் என்ற ஊரில் மார்க்கெட்டிங் டிவிசன் உதவி மேலாளராக இருந்து வந்தவர் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்.</description>&lt;p&gt;&lt;P&gt;தற்போது, சூதாட்டப்புகாரில் சிக்கி கைதானதை தொடர்ந்து ஸ்ரீசாந்த்தை சஸ்பெண்டு செய்து பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்தது.&lt;/P&gt;
&lt;P&gt;ஏற்கனவே கேரள லாட்டரி விளம்பரத்திலிருந்து ஸ்ரீசாந்த் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.&lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Wed, 22 May 2013 06:14:04</pubDate>
	<imgURL>/photos/thumbs/cricket/players/sreesanth_005.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item><item> 
	<title>சாதிக்க வேண்டிய கட்டயாத்தில் ராஜஸ்தான்? பிளேஆப் சுற்றில் ஐதராபாத்துடன் இன்று மோதல்</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>0</image>
	<link>http://sport.lankasri.com/view.php?22SOld0bcA40Qd4e2eMM302cAmD2dde1DmU302eWAA2e4g04mbcb3lOK42</link>		<description>பிளே-ஆப் தகுதிச் சுற்றுக்கான இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. இதில், சூதாட்ட சர்ச்சையை கடந்து சாதித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் ராஜஸ்தான் உள்ளது.</description>&lt;p&gt;&lt;P&gt;ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் புள்ளிப்பட்டியலில் மூன்று, நான்காவது இடங்களை பிடித்த ராஜஸ்தான் (20), ஐதராபாத் (20) அணிகள் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள பிளே-ஆப் போட்டியில் மோதுகின்றன. இதில், தோற்கும் அணி வெளியேறும்.&lt;/P&gt;
&lt;P&gt;ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை சூதாட்ட சர்ச்சையில் இருந்து விரைவில் மீள வேண்டும். சகலதுறை வீரர் வாட்சன் பெரும் பலமாக உள்ளார். இதுவரை 513 ஓட்டங்கள் எடுத்து 11 விக்கெட் வீழ்த்திய இவர் இன்றும் அசத்தலாம்.&lt;/P&gt;
&lt;P&gt;அணித்தலைவர் டிராவிட் 416 ஓட்டங்கள் குவித்து (4 அரைசதம்) ஆதிக்கம் செலுத்துகிறார். தொடக்கத்தில் மிரட்ட ரகானே காத்திருக்கிறார்.&lt;/P&gt;
&lt;P&gt;தவிர நெருக்கடியான கட்டத்தில் தங்களது பங்களிப்பை வழங்க பின்னி, ஹாட்ஜ் தயார். தவிர, இளம் சக்தியாக ஜொலிக்கும் சாம்சன் கைகொடுப்பார்.&lt;/P&gt;
&lt;P&gt;வேகத்தில் பால்க்னர், கூப்பர் விக்கெட் வேட்டை நடத்தலாம். சுழற்பந்து வீச்சுக்கு சிறப்பானவர்கள் இல்லாதது குறைதான்.&lt;/P&gt;
&lt;P&gt;ஐதராபாத் அணிக்கு அதிரடி தொடக்கம் கொடுக்க ஷிகர் தவான் உள்ளார். டெல்லி இவரின் சொந்த மாநிலம் என்பதால், உள்ளூர் ரசிகர்களுக்கு வாணவேடிக்கை காட்ட வாய்ப்புண்டு.&lt;/P&gt;
&lt;P&gt;இவருடன் கைகோர்க்க, பார்த்திவ் படேல் உள்ளார். கடைசி லீக் போட்டியில், ஆட்ட நாயகன் விருது வென்ற இவரின் துடிப்பான ஆட்டம் இன்றும் வெளிப்பட்டால் நல்லது.&lt;/P&gt;
&lt;P&gt;எதிரணி எவ்வளவுதான் இலக்கு வைத்தாலும், அதனை தவிடுபொடியாக்க, ஐதராபாத் அணி பந்து வீச்சாளர்கள் உள்ளனர். நம்பர்-1 பந்துவீச்சாளரான ஸ்டைன், ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களை ஆட்டிப் பார்க்கலாம்.&lt;/P&gt;
&lt;P&gt;தவிர, வேகத்தில் ஈடுகொடுக்க இஷாந்த் சர்மா காத்திக்கிறார். சுழலில் விக்கெட் வேட்டை நடத்த அமித் மிஸ்ரா உள்ளார். இவர்களுடன் சகலதுறை வீரர் திசரா பெரேரா சேர்ந்து கொள்வார்.&lt;/P&gt;
&lt;P&gt;தவிர, கரண் சர்மாவும் தனது பங்களிப்பை கொடுக்கவுள்ளார். சகலதுறை வீரர் சமி இருப்பது கூடுதல் பலம். இப்படி ஒட்டுமொத்த அணியும் தாக்குதலுக்கு தயாராக இருப்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.&lt;/P&gt;
&lt;P&gt;ஐ.பி.எல் தொடரில் இதுவரை இவ்விரு அணிகளும் மோதிய 2 போட்டியில் தலா ஒரு வெற்றியுடன் சம பலத்தில் உள்ளன.&lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Wed, 22 May 2013 05:40:37</pubDate>
	<imgURL>/photos/thumbs/cricket/ipl/rr_srh_001.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item><item> 
	<title>பெல்ஜியம் ஓபன்: காலிறுதிக்கு முன்னேறிய சானியா மிர்சா</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>0</image>
	<link>http://sport.lankasri.com/view.php?22cQ04Oc203UmD1b4e2cKOl7bcb3eWAA0dde4eMMC0bcedlOS2e4dpDmA4203dm40g42</link>		<description>பெல்ஜியம் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் சானியா மிர்சா, சீனாவின் ஜியா செங் ஜோடி முன்னேறியது.</description>&lt;p&gt;&lt;P&gt;பெல்ஜியம் தலைநகர் புருசெல்சில் பெல்ஜியம் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் சானியா, ஜியா செங் ஜோடி, செக் குடியரசின் எவா ஹிர்டினோவா, அமெரிக்காவின் லின்ட்சே ஜோடியை எதிர் கொண்டது. &lt;/P&gt;
&lt;P&gt;ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய சானியா, ஜியா செங் ஜோடி 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.&lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Wed, 22 May 2013 03:35:10</pubDate>
	<imgURL>/photos/thumbs/tennis/players/sania_mirza_011.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item>
	</channel>
</rss>