| ஏனைய விளையாட்டு செய்திகள் |
| சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய நபர் பிணையில் விடுதலை |
| [ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 09:22.36 மு.ப ] |
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 4ஆவது டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. |
| விண்தம் கோல்ப் சம்பியன்ஷிப் கிண்ணத்தை தனதாக்கிய 2 ஆவது இந்திய வீரர் |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:07.20 பி.ப ] |
விண்தம் கோல்ப் சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய கொல்ப் வீரர் அர்ஜுன் அத்வால் பெற்றிக் கிண்ணத்தை தந்தாக்கி கொண்டுள்ளார். |
| டைகர் வூட்ஸ் - எலின் தம்பதியினர் நிரந்தரமாக பிரித்தனர் |
| [ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 06:25.42 மு.ப ] |
உலகின் முன்னணி கொல்ப் விளையாட்டு வீரரான டைகர் வூட்ஸின் வாழ்விலும் அண்மைக்காலமாக விதி விளையாட்டு நடந்து வருகிறது. |
| உலக சாம்பியன் சதுரங்க சாகசம் |
| [ வெள்ளிக்கிழமை, 20 ஓகஸ்ட் 2010, 01:10.24 பி.ப ] |
சதுரங்க சாகசம் நிகழ்த்த காத்திருக்கிறார் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த். ஒரே சமயத்தில் 40 வீரர்களுடன் விளையாட உள்ளார். |
| அசாருதீன் மனைவி சங்கீதா பிஜ்லானி சல்மானுடன் ஜல்சா......? |
| [ ஞாயிற்றுக்கிழமை, 08 ஓகஸ்ட் 2010, 12:07.00 பி.ப ] |
கிரிக்கெட் வீரர் அசாருதீனிடம் டைவர்ஸ் கேட்டு வழக்கு தொடரவுள்ள சங்கீதா பிஜ்லானி நேற்று விடிய விடிய சல்மான்கான் அளித்த பார்ட்டியில் குதூகலமாகக் கலந்து கொண்டார். |
| சாய்னாவுக்கு கேல் ரத்னா விருது |
| [ சனிக்கிழமை, 31 யூலை 2010, 11:14.48 மு.ப ] |
விளையாட்டு வீரர்களுக்கான நாட்டின் உரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பேட்மிண்டன் வீராங்கனை சாய்னாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. |
| இந்திய ஹாக்கி வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு |
| [ புதன்கிழமை, 21 யூலை 2010, 08:07.21 மு.ப ] |
இந்திய ஹாக்கி வீராங்கனைகள் தங்களுக்கு பாலியல் தொந்தரவு கடுமையாக இருந்து வருவதாக மீண்டும் புகார் எழுப்பியுள்ளனர். |
| கோல்ப் உலக தர வரிசையில் அமெ. கிரிஸ்டி கெர் முதலிடம் |
| [ திங்கட்கிழமை, 28 யூன் 2010, 10:07.01 மு.ப ] |
கோல்ப் போட்டியில் உலக தர வரிசையில் அமெரிக்காவைச் சேர்ந்த கிரிஸ்டி கெர் முதலிடம் பெற்றுள்ளார். எல்.பி.ஜி ஏ சம்பியன் சிப் போட்டியில் நான்காம் மற்றும் ஆறாம் சுற்றுக்களை வெற்றிகொண்டதன் மூலம் இவர் தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளார். |
| ரொறன்ரோ நகர பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் தமிழ் மாணவன் சாதனை |
| [ வெள்ளிக்கிழமை, 25 யூன் 2010, 05:03.58 பி.ப ] |
அண்மையில் TDESAA City Championship விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட தமிழ் மாணவனான கவிந்த் பைந்தமிழ்க்குமரன் குண்டெறியும் போட்டியில் தரம் 5 ம் பிரிவில் சாம்பியனாக வந்துள்ளார். |
| பார்முலா 2 கார் பந்தயம் : நடிகர் அஜீத்குமார் 14வது இடம் |
| [ வியாழக்கிழமை, 27 மே 2010, 11:43.54 மு.ப ] |
இத்தாலியின் மூன்சாவில் நடைபெற்ற பார்முலா 2 போட்டியில் பங்கேற்ற நடிகர் அஜீத்குமார் 14-வது இடத்தை பிடித்துள்ளார். |
| வெசிலின் டோபலோவிற்கு எதிராக ஆடிய ஆட்டமே தனது வாழ்வில் எதிர்கொண்ட கடுமையான போட்டி : ஆனந்த் |
| [ திங்கட்கிழமை, 24 மே 2010, 11:45.58 மு.ப ] |
பல்கேரிய நாட்டின் ஃசோபியா நகரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் பட்டத்திற்காக அந்நாட்டு வீரர் வெசிலின் டோபலோவிற்கு எதிராக ஆடிய ஆட்டமே தனது வாழ்வில் எதிர்கொண்ட கடுமையான போட்டி என்று விஸ்வநாதன் ஆனந்த் கூறியுள்ளார். |
| உலக செஸ் சம்பியன் : பட்டம் வென்றார் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் |
[ புதன்கிழமை, 12 மே 2010, 09:30.51 மு.ப ] [ ] |
உலக செஸ் சம்பியன் பட்டத்தை இந்தியவை பிரதிநிதித்துவப்படுத்தி தனது பங்களிப்புக்களை மேற்கொள்ளும் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் (40) 4ஆவது முறையாக பெற்றுள்ளார். |
| பார்முலா1 கார் பந்தயம் : அவுஸ்திரேலிய வீரர் முதலிடம் |
| [ செவ்வாய்க்கிழமை, 11 மே 2010, 08:45.13 மு.ப ] |
ஸ்பெயின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற பார்முலா1 கார் பந்தயத்தின் 5வது சுற்றில் அவுஸ்திரேலிய வீரர் மார்க் வெப்பர் முதலிடம் பிடித்தார். |
| சச்சினின் மற்றுமொரு சாதனைப் பக்கம் |
| [ வியாழக்கிழமை, 06 மே 2010, 04:46.27 பி.ப ] |
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் டுவிட்டர் (twitter) கணக்கினூடாக மற்றுமொரு சாதனைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார். |
| உலக செஸ் சாம்பியன் : ஆனந்த் அதிர்ச்சி தோல்வி |
| [ புதன்கிழமை, 05 மே 2010, 09:04.35 மு.ப ] |
பல்கேரியாவின் சோபியா நகரில் நடந்து வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 8வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். |
|