ஒலிம்பிக்ஸ் செய்திகள்
ஒலிம்பிக் பதக்கம் வென்ற விஜேந்தர் 12 முறை போதை மருந்து பயன்படுத்தியது அம்பலம்
[ திங்கட்கிழமை, 01 ஏப்ரல் 2013, 05:47.54 மு.ப ]
இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் 12 முறை போதை மருந்து பயன்படுத்தியுள்ளார் என பஞ்சாப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
2013ம் ஆண்டின் அசாதாரணமான வீரராக தெரிவானார் ஒலிம்பிக் ஜாம்பவான் பெல்ப்ஸ்
[ செவ்வாய்க்கிழமை, 12 மார்ச் 2013, 01:30.00 பி.ப ] []
பிரசித்திப்பெற்ற 2013ம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரருக்கான லாரியஸ் விருதிற்கு ஜமைக்காவின் உசைன் போல்ட் தெரிவு செய்யப்பட்டார்.
விரைவில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்
[ வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2013, 05:32.05 மு.ப ]
எதிர்வரும் 2024 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது.
பிஸ்ட்டோரியசுக்கு தடகளப் பயிற்சி அனுமதி கிடைக்குமா?
[ புதன்கிழமை, 27 பெப்ரவரி 2013, 05:50.35 மு.ப ] []
ஒலிம்பிக் புகழ் மாற்றுத் திறனாளி தடகள வீரரான ஒஸ்கர் பிஸ்ட்டோரியஸ் தன் காதலியைச் சுட்டுக் கொன்ற வழக்கில் பிணையில் வெளிவந்துள்ளார்.
ரக்பி வீரருடனான தொடர்பால் காதலியை கொலை செய்தாரா பிஸ்டோரியஸ்? (வீடியோ இணைப்பு)
[ செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2013, 05:22.19 மு.ப ] []
தென் ஆப்ரிக்க மாற்றுத்திறனாளி தடகள வீரரான ஒஸ்கார் பிஸ்டோரியஸ் இரு செயற்கை கால்களுடன் ஒலிம்பிக் உட்பட சர்வதேச போட்டிகளில் பங்கேற்றார்.
ரத்தக்கறையுடன் கிரிக்கெட் மட்டை: பிஸ்டோரியஸ் வழக்கில் புதிய திருப்பம்
[ திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013, 05:46.52 மு.ப ] []
காதலியை சுட்டுக் கொன்ற பிஸ்டோரியஸ் வீட்டில் இருந்து ரத்தக் கறை படிந்த கிரிக்கெட் மட்டை கைப்பற்றப்பட்டுள்ளது.
சுடப்பட்ட காதலியை காப்பாற்ற முயன்றாரா பிஸ்டோரியஸ்?
[ ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2013, 05:45.52 மு.ப ] []
சுடப்பட்ட காதலியை கடைசி நேரத்தில் காப்பாற்றும் முயற்சியில் பிஸ்டோரியஸ் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மல்யுத்த வீரர் சுஷில்குமாருக்கு புதிய பொறுப்பு
[ சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2013, 10:50.33 மு.ப ]
இரண்டு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரிய மல்யுத்த வீரர் சுஷில்குமார் மல்யுத்த அகாடமியின் சிறப்பு அணி அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
திட்டமிட்டு கொலைசெய்ததாக புகார்: நீதிமன்றத்தில் கதறி அழுத பிஸ்டோரியஸ்
[ சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2013, 04:48.46 மு.ப ] []
தென் ஆப்ரிக்காவை சேர்ந்த மாற்றுத்திறனாளி தடகள வீரரான ஒஸ்கார் பிஸ்டோரியஸ், பாராலிம்பிக் போட்டிகளில் இதுவரை மொத்தம் 6 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் வென்றுள்ளார்.
ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ரஷ்ய வீரரின் பதக்கம் பறிப்பு
[ வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2013, 01:02.47 பி.ப ] []
ஏதென்சில் 2004ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் பளுதூக்குதலில் 77 கிலோ உடல் எடைப்பிரிவில் ரஷ்ய வீரர் ஒலெக் பெரேபெட்ச்னோவ்ஸ் வெண்கலப்பதக்கம் வென்றார்.
பாகிஸ்தானுக்கு தடை விதித்த ஒலிம்பிக் வாரியம்
[ புதன்கிழமை, 13 பெப்ரவரி 2013, 01:36.58 பி.ப ]
அரசியல் தலையீடு காரணமாக பாகிஸ்தான் ஒலிம்பிக் சங்கத்திற்கு சர்வதேச ஒலிம்பிக் வாரியம் (ஐ.ஒ.சி.,) தடை விதிக்கவுள்ளது.
ஒலிம்பிக்கிலிருந்து மல்யுத்தம் நீக்கம்: இந்தியா அதிர்ச்சி
[ புதன்கிழமை, 13 பெப்ரவரி 2013, 06:29.49 மு.ப ]
சர்வதேச ஒலிம்பிக் வாரியத்தின் (ஐ.ஒ.சி.,) தலைமை அதிகாரிகள் கூட்டம் ஜேர்மனியின் லாசேனில் நடைபெற்றது.
கற்பழிப்பு வழக்கில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரருக்கு 5 ஆண்டு சிறை
[ சனிக்கிழமை, 02 பெப்ரவரி 2013, 01:30.56 பி.ப ] []
ஜப்பானில் கல்லூரி மாணவியை கற்பழித்ததாக ஒலிம்பிக் பதக்க வீரருக்கு நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
ஒலிம்பிக் தொடரை நடத்த 3 நாடுகள் போட்டி
[ புதன்கிழமை, 09 சனவரி 2013, 12:29.13 பி.ப ]
ஒலிம்பிக் போட்டியை 2020ம் ஆண்டு நடத்துவதற்கான வாய்ப்பை பெறுவதற்காக இஸ்தான்புல் (துருக்கி), மாட்ரிட் (ஸ்பெயின்), டோக்கியோ (ஜப்பான்) ஆகிய நகரங்கள் போட்டியிடுகின்றன.
இந்திய ஒலிம்பிக் சங்க வங்கிக் கணக்கை முடக்கியது ஐ.ஓ.சி
[ சனிக்கிழமை, 08 டிசெம்பர் 2012, 11:48.25 மு.ப ]
ஒலிம்பிக் சாசன விதி முறையை பின்பற்றாததால் இந்திய ஒலிம்பிக் சங்கத்தை (ஐ.ஒ.ஏ.) சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் (ஐ.ஒ.சி) சஸ்பெண்டு செய்தது.
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
வீரர்களுக்கு மொடல் அழகிகளை சப்ளை செய்தாரா விண்டூ? பொலிசார் திடுக்கிடும் தகவல்
சூதாட்டம் இறப்பிற்கு சமமானது: டிராவிட்
சூதாட்டத்தில் சென்னை அணி வீரர்களுக்கு தொடர்பா?
பாடல் மூலம் மௌனத்தை கலைத்தார் சாக்ஷி டோனி
ஸ்பாட் பிக்சிங்: பொலிசாரிடையே மோதல்
பொலிசாரே ஸ்ரீசாந்த்தின் பெயரை கெடுக்கின்றனர்: வக்கீல் பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னையுடன் மோதப் போவது யார்? மும்பை- ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை
ஐ.பி.எல்.தொடர் தான் எனக்கு கடைசி தொடர்: டிராவிட் சூசகப் பதில்..!
ஐ.பி.எல். சூதாட்டத் தொடர்பில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் நடுவர் நீக்கம்
பி.சி.சி.ஐ தலைவர் சீனிவாசனிடம் பொலிஸ் விசாரணை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம்
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 11:30.50 மு.ப ]
நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மும்பை இண்டியன்ஸ் வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டது. [மேலும்]
ஐ.பி.எல் சூதாட்டம்: ஸ்ரீசாந்த் தோழியான நடிகை சுர்வீன் சாவ்லா அதிர்ச்சி
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 08:39.42 மு.ப ] []
ஸ்ரீசாந்த் ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கியமைக்கு, ஸ்ரீசாந்த் தோழியும் பாலிவுட் நடிகையுமான சுர்வீன் சாவ்லா அதிர்ச்சி வெளியிட்டு இருக்கிறார். [மேலும்]
சென்னை சொதப்பிய போட்டியில் சூதாட்டமா?
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 06:57.07 மு.ப ] []
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயலதிகாரியான குருநாத் மெய்யப்பன் சூதாட்ட புகாரில் சிக்கியிருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சில போட்டிகள் மீதும் சந்தேகப் பார்வை வலுவாக படிந்துள்ளது. [மேலும்]
சொந்தமாக சூதாட்ட கம்பெனி தொடங்கிய ஸ்ரீசாந்த்
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 05:48.15 மு.ப ] []
ஆறாவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பிக்சிங் செய்த ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் ஆகியோருடன் ரஞ்சி கிண்ண வீரர்கள், பல்வேறு புக்கிகள் டெல்லி பொலிசிடம் பிடிபட்டனர். [மேலும்]
ஸ்ரீசாந்த்தால் 7 நிமிடத்தில் ரூ. 2.5 கோடி சம்பாதித்த சூதாட்ட தரகர்
[ புதன்கிழமை, 22 மே 2013, 12:24.42 பி.ப ]
மொகாலியில் கடந்த 9ம் திகதி நடைபெற்ற ஐ.பி.எல் பந்தயத்தில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர் ஸ்ரீசாந்த் சூதாட்ட தரகர்களுக்காக ஒரு ஓவர் பந்து வீசினார். [மேலும்]