| செய்திகள் |
| இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அவகாசம் தேவை : சேவக் |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:15.26 பி.ப ] |
இந்திய அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அவர்களுக்கு போதிய அவகாசம் தேவை' என சேவக் தெரிவித்தார். |
| விண்தம் கோல்ப் சம்பியன்ஷிப் கிண்ணத்தை தனதாக்கிய 2 ஆவது இந்திய வீரர் |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:07.20 பி.ப ] |
விண்தம் கோல்ப் சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய கொல்ப் வீரர் அர்ஜுன் அத்வால் பெற்றிக் கிண்ணத்தை தந்தாக்கி கொண்டுள்ளார். |
| ஊக்க மருந்து சோதனையில் முன்னணி தடகள வீரர்கள் 4 பேர் பங்கேற்கவில்லை |
| [ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 06:50.29 மு.ப ] |
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி டெல்லியில் அக்டோபர் 3-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டியில் பங்கேற்க இருக்கும் தடகள வீரர்களுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. |
| 105 ஓட்டங்களினால் இந்திய அணி அபார வெற்றி : இறுதி போட்டிக்கு தகுதி |
| [ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 06:46.26 மு.ப ] |
முத்தரப்பு தொடரின் கடைசி லீக் போட்டியில் 105 ஓட்ட வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய இந்தியா, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. |
| சவாலான போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து இன்று களத்தில் |
| [ புதன்கிழமை, 25 ஓகஸ்ட் 2010, 09:42.42 மு.ப ] |
இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒரு நாள் போட்டியில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் நோக்கில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் களபரிட்சைகளை இன்று நடத்தவுள்ளன.இந்த போட்டியை பொருத்தமடில் போடி சமநிலையில் முடிந்தாலோ நியுசிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. |
| டைகர் வூட்ஸ் - எலின் தம்பதியினர் நிரந்தரமாக பிரித்தனர் |
| [ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 06:25.42 மு.ப ] |
உலகின் முன்னணி கொல்ப் விளையாட்டு வீரரான டைகர் வூட்ஸின் வாழ்விலும் அண்மைக்காலமாக விதி விளையாட்டு நடந்து வருகிறது. |
| செய்திகள் வெளியிட இங்கிலாந்து வீரர்களுக்கு தடை |
| [ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 06:20.06 மு.ப ] |
"டுவிட்டர்` அல்லது "பேஸ் புக்கில்` செய்திகள் வெளியிட, இங்கிலாந்து வீரர்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. |
| ஆஸி. கிரிக்கெட் :முழுநேர தேர்வாளராக கிரேக் செப்பல் நியமனம் |
| [ திங்கட்கிழமை, 23 ஓகஸ்ட் 2010, 10:59.38 மு.ப ] |
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிரேக் செப்பல் முழுநேர தேர்வாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஆஸி. கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. |
| மீண்டும் முதலாமிடத்தில் நடால் |
| [ திங்கட்கிழமை, 23 ஓகஸ்ட் 2010, 10:55.21 மு.ப ] |
சர்வதேச ஏ.டி.பி ஆடவருக்கான டென்னிஸ் தர வரிசையின் பிரகாரம் ஸ்பெயின் வீரர் ரிபில் நடால் முதலிடத்தைப் பெற்றுள்ளார். |
| ஐ.சி.சி. துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் முதல் இடத்தில் சங்ககர |
| [ திங்கட்கிழமை, 23 ஓகஸ்ட் 2010, 10:53.33 மு.ப ] |
ஐ.சி.சி. வெளியிட்டுள்ள டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இலங்கை அணி தலைவர் சங்ககராவும் 2வது இடத்தில் சேவாக்வும் உள்ளனர். 3வது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் மைக்கெல் கிளார்க்கும் உள்ளனர். |
| இலங்கை அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி : இறுதிப்போட்டிக்கு தகுதி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 22 ஓகஸ்ட் 2010, 04:07.54 பி.ப ] |
இலங்கை இந்திய அணிகளுக்கிடையே தம்புள்ளையில் இன்று நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. |
| ஐ.சி.சி. விருதுப்பட்டியலில் ஸ்வான் சேர்ப்பு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 22 ஓகஸ்ட் 2010, 10:06.44 மு.ப ] |
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சார்பில் 2009- 2010 ஆண்டின் சிறந்த வீரருக்கு வழங்கப்படும் விருதுக்கு அறிவிக்கப்பட்ட பரிந்துரைப் பட்டியலில் இங்கிலாந்து வீரர் கிரேம் ஸ்வான் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. |
| அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரீனா விலகல் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 22 ஓகஸ்ட் 2010, 09:59.14 மு.ப ] |
யு.எஸ்.ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரிலிருந்து அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் விலகியுள்ளார். |
| டெஸ்ட் தொடர்: பாகிஸ்தான் 4 விக்கெட்டுகளால் வெற்றி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 22 ஓகஸ்ட் 2010, 09:55.51 மு.ப ] |
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி நான்கு விக்கெடுகளால் வெற்றி பெற்றுள்ளது. |
| இந்தியா-இலங்கை நாளை மோதல் : யுவராஜ்சிங் உடல் தகுதி |
| [ சனிக்கிழமை, 21 ஓகஸ்ட் 2010, 07:46.54 மு.ப ] |
இந்தியா, இலங்கை, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். |
|