செய்திகள்
இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அவகாசம் தேவை : சேவக்
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:15.26 பி.ப ]
இந்திய அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அவர்களுக்கு போதிய அவகாசம் தேவை' என சேவக் தெரிவித்தார்.
விண்தம் கோல்ப் சம்பியன்ஷிப் கிண்ணத்தை தனதாக்கிய 2 ஆவது இந்திய வீரர்
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:07.20 பி.ப ]
விண்தம் கோல்ப் சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய கொல்ப் வீரர் அர்ஜுன் அத்வால் பெற்றிக் கிண்ணத்தை தந்தாக்கி கொண்டுள்ளார்.
ஊக்க மருந்து சோதனையில் முன்னணி தடகள வீரர்கள் 4 பேர் பங்கேற்கவில்லை
[ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 06:50.29 மு.ப ]
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி டெல்லியில் அக்டோபர் 3-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டியில் பங்கேற்க இருக்கும் தடகள வீரர்களுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது.
105 ஓட்டங்களினால் இந்திய அணி அபார வெற்றி : இறுதி போட்டிக்கு தகுதி
[ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 06:46.26 மு.ப ]
முத்தரப்பு தொடரின் கடைசி லீக் போட்டியில் 105 ஓட்ட வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய இந்தியா, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
சவாலான போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து இன்று களத்தில்
[ புதன்கிழமை, 25 ஓகஸ்ட் 2010, 09:42.42 மு.ப ]
இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒரு நாள் போட்டியில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் நோக்கில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் களபரிட்சைகளை இன்று நடத்தவுள்ளன.இந்த போட்டியை பொருத்தமடில் போடி சமநிலையில் முடிந்தாலோ நியுசிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது.
டைகர் வூட்ஸ் - எலின் தம்பதியினர் நிரந்தரமாக பிரித்தனர்
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 06:25.42 மு.ப ]
உலகின் முன்னணி கொல்ப் விளையாட்டு வீரரான டைகர் வூட்ஸின் வாழ்விலும் அண்மைக்காலமாக விதி விளையாட்டு நடந்து வருகிறது.
செய்திகள் வெளியிட இங்கிலாந்து வீரர்களுக்கு தடை
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 06:20.06 மு.ப ]
"டுவிட்டர்` அல்லது "பேஸ் புக்கில்` செய்திகள் வெளியிட, இங்கிலாந்து வீரர்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது.
ஆஸி. கிரிக்கெட் :முழுநேர தேர்வாளராக கிரேக் செப்பல் நியமனம்
[ திங்கட்கிழமை, 23 ஓகஸ்ட் 2010, 10:59.38 மு.ப ]
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிரேக் செப்பல் முழுநேர தேர்வாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஆஸி. கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
மீண்டும் முதலாமிடத்தில் நடால்
[ திங்கட்கிழமை, 23 ஓகஸ்ட் 2010, 10:55.21 மு.ப ]
சர்வதேச ஏ.டி.பி ஆடவருக்கான டென்னிஸ் தர வரிசையின் பிரகாரம் ஸ்பெயின் வீரர் ரிபில் நடால் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
ஐ.சி.சி. துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் முதல் இடத்தில் சங்ககர
[ திங்கட்கிழமை, 23 ஓகஸ்ட் 2010, 10:53.33 மு.ப ]
ஐ.சி.சி. வெளியிட்டுள்ள டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இலங்கை அணி தலைவர் சங்ககராவும் 2வது இடத்தில் சேவாக்வும் உள்ளனர். 3வது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் மைக்கெல் கிளார்க்கும் உள்ளனர்.
இலங்கை அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி : இறுதிப்போட்டிக்கு தகுதி
[ ஞாயிற்றுக்கிழமை, 22 ஓகஸ்ட் 2010, 04:07.54 பி.ப ]
இலங்கை இந்திய அணிகளுக்கிடையே தம்புள்ளையில் இன்று நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஐ.சி.சி. விருதுப்பட்டியலில் ஸ்வான் சேர்ப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 22 ஓகஸ்ட் 2010, 10:06.44 மு.ப ]
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சார்பில் 2009- 2010 ஆண்டின் சிறந்த வீரருக்கு வழங்கப்படும் விருதுக்கு அறிவிக்கப்பட்ட பரிந்துரைப் பட்டியலில் இங்கிலாந்து வீரர் கிரேம் ஸ்வான் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரீனா விலகல்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 ஓகஸ்ட் 2010, 09:59.14 மு.ப ]
யு.எஸ்.ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரிலிருந்து அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் விலகியுள்ளார்.
டெஸ்ட் தொடர்: பாகிஸ்தான் 4 விக்கெட்டுகளால் வெற்றி
[ ஞாயிற்றுக்கிழமை, 22 ஓகஸ்ட் 2010, 09:55.51 மு.ப ]
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி நான்கு விக்கெடுகளால் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா-இலங்கை நாளை மோதல் : யுவராஜ்சிங் உடல் தகுதி
[ சனிக்கிழமை, 21 ஓகஸ்ட் 2010, 07:46.54 மு.ப ]
இந்தியா, இலங்கை, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்புக் கண்காணிப்புக்குழு செயற்படவில்லை : வாட்சன்
இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல்
3 வீரர்கள் பயிற்சி செய்ய ஸ்காட்லாந்து யார்டு தடை
டுவிட்டர் விவகாரம் : பீட்டர்சன் ஒருநாள் அணியிலிருந்து நீக்கம்
கிரிக்கெட் சூதாட்டம்: ஆஸி வீரர்களையும் உட்படுத்த முயற்சி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் : சானியா மிர்சா வெற்றி
புதிய தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம்
சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா
இன்று சேவாக்தான் சிறந்த தொடக்க வீரர் : ஹெய்டன் புகழாரம்
ஒருநாள் தரவரிசை : முதலிடத்தை இழந்தார் தோ‌னி
 
   
   
 
Ricky Ponting
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
விராத் கோஹ்லிக்கு அபராதம்
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:28.10 பி.ப ]
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், அம்பயர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியாவின் விராத் கோஹ்லிக்கு, போட்டி சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
சம்பியன்ஸ் லீக் போட்டியில் பாலியல் தூண்டல் மருந்தை ஊக்குவிக்கவுள்ள வயம்ப அணி
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:24.02 பி.ப ]
அடுத்த மாதம் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் லீக் டுவெண்டி-20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள வயம்ப (வடமேல் மாகாண) அணி இப்போட்டிகளின்போது பாலியல் உந்துசக்தி மருந்தொன்றை ஊக்குவிக்கவுள்ளது. [மேலும்]
ஒருநாள், டுவென்டி 20 தொடர்களுக்காக யூசப் மீள அழைப்பு
[ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 06:57.21 மு.ப ]
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டுவென்டி டுவென்டி போட்டித் தொடருக்காக பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர் முகமட் யூசப் மீள அழைக்கப்பட்டுள்ளார். [மேலும்]
ஐ.சி.சி. மக்கள் தேர்வு விருதுக்கு மஹேல, டெண்டுல்கர் போட்டி
[ புதன்கிழமை, 25 ஓகஸ்ட் 2010, 09:50.49 மு.ப ]
ரசிகர்கள் தேர்வுசெய்யும் ஐ.சி.சி. விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் பெயர் பட்டியலில் இலங்கை முன்னணி வீரர் மஹேல ஜயவர்தன மற்றும் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் சேர்க்கப்பட்டுள்ளனர். [மேலும்]
சின்சினாட்டி ஓபன்: பெடரர் வெற்றி
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 06:33.19 மு.ப ]
அமெரிக்காவில் நடைபெற்று வந்த சின்சினாட்டி மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி ஒற்றையர் பட்டத்தை சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் கைப்பற்றினார். இரட்டையர் இறுதிச் சுற்றில் இந்தியாவின் மகேஷ் பூபதி பெலாரஸின் மேக்ஸ் மிர்னி ஜோடி தோல்வியைத் தழுவியது. [மேலும்]