| உதைப்பந்தாட்ட செய்திகள் |
| பிரான்ஸ் காலபந்து வீரருக்கு 18 போட்டிகளில் விளையாடத் தடை |
| [ புதன்கிழமை, 18 ஓகஸ்ட் 2010, 10:15.20 மு.ப ] |
உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகளின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட பிரான்ஸ் வீரர் அனெல்காவிற்கு அந்த நாட்டு கால்பந்துக் கூட்டமைப்பு 18 போட்டிகள் விளையாடத் தடை விதித்துள்ளது. |
| பயிற்சியாளர் பணியை மரடோனா மீண்டும் ஏற்க வேண்டும் :மெஸ்சி |
| [ திங்கட்கிழமை, 09 ஓகஸ்ட் 2010, 11:41.06 மு.ப ] |
ஆர்ஜன்டீனா உதைபந்தாட்ட அணியின் பயிற்சியாளர் பதவியை மரடோனா மீண்டும் ஏற்க வேண்டுமென எனலியோனஸ் மெஸ்சி தெரிவித்துள்ளார். |
| கால்பந்தாட்ட வீரர் போல் ரொபின்சன் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு |
| [ திங்கட்கிழமை, 09 ஓகஸ்ட் 2010, 11:10.29 மு.ப ] |
இங்கிலாந்து தேசிய கால்பந்தாட்ட அணியைச் சேர்ந்த போல் ரொபின்சன் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். |
| மெக்சிகோவுடன் நட்பு ஆட்டம் :ஸ்பெயின் அணியில் இருந்து இனியஸ்டா,டார்ரஸ் நீக்கம் |
| [ வெள்ளிக்கிழமை, 06 ஓகஸ்ட் 2010, 12:14.58 பி.ப ] |
மெக்சிகோவுக்கு எதிரான நட்பு ஆட்டத்தில் ஸ்பெயின் மோதுகிறது. இந்த போட்டிக்கான ஸ்பெயின் அணியில் இருந்து ஆன்டரஸ் இனியஸ்டா,பெர்னான்டோ டார்ரஸ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். |
| ஜெர்மனிய வீரர் கெடீரா ரியல் மட்ரீட் கழகத்தில் இணைவு |
| [ திங்கட்கிழமை, 02 ஓகஸ்ட் 2010, 11:59.26 மு.ப ] |
ஜெர்மனிய அணியின் நட்சத்திர வீரர் சாமி கெடீரா, ஸ்பெய்னின் முன்னணி கழகங்களில் ஒன்றான ரியல் மட்ரீட் கழகத்தில் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
| வட கொரிய உதைபந்தாட்ட அணிக்கு விழுந்தது அடி |
| [ வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 11:18.56 மு.ப ] |
உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் இம் முறை பங்குபற்றிய வட கொரிய உதை பந்தாட்ட அணி மற்றும் அதன் பயிற்றுவிப்பாளர் ஆகியோர் வட கொரிய அரசினால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டதாக செய்தி அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. |
| பயிற்சியாளர் என்ற முறையில் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன் : மரடோனா |
| [ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 06:01.07 பி.ப ] |
அர்ஜெண்டீனா அணியின் பயிற்சியாளர் என்ற முறையில் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன் என்று பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட டீகோ மரடோனா கண்ணீருடன் கூறியுள்ளார். |
| ஆர்ஜன்டீன கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து மரடோனா நீக்கம் |
| [ புதன்கிழமை, 28 யூலை 2010, 06:47.49 மு.ப ] |
ஆர்ஜன்டீன கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து மரடோனா நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
| பாலியல் புகார்களில் சிக்கிய பிரான்ஸ் உதைபந்தாட்ட வீரர்கள் |
| [ வியாழக்கிழமை, 22 யூலை 2010, 01:03.27 பி.ப ] |
பிரான்ஸ் உதைபந்தாட்ட வீரர்களான ரிபெரி மற்றும் பென்சமா ஆகியோர் பாலியல் புகார்களில் சிக்கியுள்ளனர்.இவர்கள் இருவரும் கடந்த மாதம் நடந்து முடிந்த உலக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றியிருந்தனர். |
| உலக கிண்ண இறுதிப்போட்டியில் விளையாடிய 'பந்து' ரூ.36 லட்சத்துக்கு ஏலம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 18 யூலை 2010, 11:39.25 மு.ப ] |
உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் உபயோகப்படுத்தப்பட்ட பந்து ரூ. 35 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டது. |
| உதைபந்து பயிற்றுவிப்பாளராக மீண்டும் மெரடோனா |
| [ சனிக்கிழமை, 17 யூலை 2010, 09:51.49 மு.ப ] |
ஆர்ஜெண்டீனா அணியின் பயிற்றுவிப்பாளராக டைகோ மெரடோனா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனால் 2014 ஆம் ஆண்டு பிரேஸிலில் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பங்கு கொள்ளவுள்ள ஆர்ஜெண்டீன அணி முற்றிலும் மாறுபட்ட, பலம் வாய்ந்த அணியாகத் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
| பிரான்ஸ் வீரர் ஹென்றி உதைப்பந்தாட்ட போட்டிகளிலிருந்து ஓய்வு |
| [ வெள்ளிக்கிழமை, 16 யூலை 2010, 11:31.40 மு.ப ] |
ர்வதேச உதைப்பந்தாட்ட போட்டிகளிலிருந்து பிரான்ஸ் வீரர் தியெரி டேனியல் ஹென்றி ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார். 32 வயதான இவர் 13 வருடங்கள் உதைப்பந்தாட்டத்துறையில் சிறந்த பிரகாசத்தை மேற்கொண்டவராவார். |
| உலக உதைபந்தாட்ட தரவரிசையில் ஸ்பெயினுக்கு முதலிடம் |
| [ வியாழக்கிழமை, 15 யூலை 2010, 08:26.33 மு.ப ] |
உலக உதைப்பந்தாட்டத் தரவரிசையில் உலகக் கிண்ண சம்பியன் பட்டத்தை வென்ற ஸ்பெயின் அணி பிரேஸில் அணியை பின் தள்ளி முதலிடத்தை பெற்றுள்ளது.நெதர்லாந்து அணி இரண்டாவது இடத்தையும் பிரான்ஸ் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன. |
| உலகக் கிண்ண மகளிர் உதைபந்து : முதல் போட்டியில் சுவீடன் வெற்றி |
| [ வியாழக்கிழமை, 15 யூலை 2010, 08:24.10 மு.ப ] |
பெண்களுக்கான உதைபந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டிகள் ஜேர்மனியில் ஆரம்பமாகியுள்ளன. இதில் 20 வயதுக்குக் குறைந்த மகளிர் அணியினர் கலந்து கொள்கின்றனர். இதன் முதலாவது போட்டியில் குழு 'ஏ' யிலிருந்து சுவீடன் அணியும் குழு 'பி' யிலிருந்து நியூசிலாந்து அணியும் மோதின. |
| 2012ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடுவதே தமது இலக்கு : டேவிட் பெக்கெம் |
| [ வியாழக்கிழமை, 15 யூலை 2010, 08:13.44 மு.ப ] |
2012ம் ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டித் தொடரில் விளையாடுவதே தமது பிரதான இலக்காகும் என நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்கெம் தெரிவித்துள்ளார். |
|