உதைப்பந்தாட்ட செய்திகள்
பிரான்ஸ் காலபந்து வீரருக்கு 18 போட்டிகளில் விளையாடத் தடை
[ புதன்கிழமை, 18 ஓகஸ்ட் 2010, 10:15.20 மு.ப ]
உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகளின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட பிரான்ஸ் வீரர் அனெல்காவிற்கு அந்த நாட்டு கால்பந்துக் கூட்டமைப்பு 18 போட்டிகள் விளையாடத் தடை விதித்துள்ளது.
பயிற்சியாளர் பணியை மரடோனா மீண்டும் ஏற்க வேண்டும் :மெஸ்சி
[ திங்கட்கிழமை, 09 ஓகஸ்ட் 2010, 11:41.06 மு.ப ]
ஆர்ஜன்டீனா உதைபந்தாட்ட அணியின் பயிற்சியாளர் பதவியை மரடோனா மீண்டும் ஏற்க வேண்டுமென எனலியோனஸ் மெஸ்சி தெரிவித்துள்ளார்.
கால்பந்தாட்ட வீரர் போல் ரொபின்சன் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு
[ திங்கட்கிழமை, 09 ஓகஸ்ட் 2010, 11:10.29 மு.ப ]
இங்கிலாந்து தேசிய கால்பந்தாட்ட அணியைச் சேர்ந்த போல் ரொபின்சன் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
மெக்சிகோவுடன் நட்பு ஆட்டம் :ஸ்பெயின் அணியில் இருந்து இனியஸ்டா,டார்ரஸ் நீக்கம்
[ வெள்ளிக்கிழமை, 06 ஓகஸ்ட் 2010, 12:14.58 பி.ப ]
மெக்சிகோவுக்கு எதிரான நட்பு ஆட்டத்தில் ஸ்பெயின் மோதுகிறது. இந்த போட்டிக்கான ஸ்பெயின் அணியில் இருந்து ஆன்டரஸ் இனியஸ்டா,பெர்னான்டோ டார்ரஸ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
ஜெர்மனிய வீரர் கெடீரா ரியல் மட்ரீட் கழகத்தில் இணைவு
[ திங்கட்கிழமை, 02 ஓகஸ்ட் 2010, 11:59.26 மு.ப ]
ஜெர்மனிய அணியின் நட்சத்திர வீரர் சாமி கெடீரா, ஸ்பெய்னின் முன்னணி கழகங்களில் ஒன்றான ரியல் மட்ரீட் கழகத்தில் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வட கொரிய உதைபந்தாட்ட அணிக்கு விழுந்தது அடி
[ வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 11:18.56 மு.ப ]
உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் இம் முறை பங்குபற்றிய வட கொரிய உதை பந்தாட்ட அணி மற்றும் அதன் பயிற்றுவிப்பாளர் ஆகியோர் வட கொரிய அரசினால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டதாக செய்தி அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.
பயிற்சியாளர் என்ற முறையில் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன் : மரடோனா
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 06:01.07 பி.ப ]
அர்ஜெண்டீனா அணியின் பயிற்சியாளர் என்ற முறையில் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன் என்று பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட டீகோ மரடோனா கண்ணீருடன் கூறியுள்ளார்.
ஆர்ஜன்டீன கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து மரடோனா நீக்கம்
[ புதன்கிழமை, 28 யூலை 2010, 06:47.49 மு.ப ]
ஆர்ஜன்டீன கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து மரடோனா நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாலியல் புகார்களில் சிக்கிய பிரான்ஸ் உதைபந்தாட்ட வீரர்கள்
[ வியாழக்கிழமை, 22 யூலை 2010, 01:03.27 பி.ப ]
பிரான்ஸ் உதைபந்தாட்ட வீரர்களான ரிபெரி மற்றும் பென்சமா ஆகியோர் பாலியல் புகார்களில் சிக்கியுள்ளனர்.இவர்கள் இருவரும் கடந்த மாதம் நடந்து முடிந்த உலக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றியிருந்தனர்.
உலக கிண்ண இறுதிப்போட்டியில் விளையாடிய 'பந்து' ரூ.36 லட்சத்துக்கு ஏலம்
[ ஞாயிற்றுக்கிழமை, 18 யூலை 2010, 11:39.25 மு.ப ]
உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் உபயோகப்படுத்தப்பட்ட பந்து ரூ. 35 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டது.
உதைபந்து பயிற்றுவிப்பாளராக மீண்டும் மெரடோனா
[ சனிக்கிழமை, 17 யூலை 2010, 09:51.49 மு.ப ]
ஆர்ஜெண்டீனா அணியின் பயிற்றுவிப்பாளராக டைகோ மெரடோனா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனால் 2014 ஆம் ஆண்டு பிரேஸிலில் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பங்கு கொள்ளவுள்ள ஆர்ஜெண்டீன அணி முற்றிலும் மாறுபட்ட, பலம் வாய்ந்த அணியாகத் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் வீரர் ஹென்றி உதைப்பந்தாட்ட போட்டிகளிலிருந்து ஓய்வு
[ வெள்ளிக்கிழமை, 16 யூலை 2010, 11:31.40 மு.ப ]
ர்வதேச உதைப்பந்தாட்ட போட்டிகளிலிருந்து பிரான்ஸ் வீரர் தியெரி டேனியல் ஹென்றி ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார். 32 வயதான இவர் 13 வருடங்கள் உதைப்பந்தாட்டத்துறையில் சிறந்த பிரகாசத்தை மேற்கொண்டவராவார்.
உலக உதைபந்தாட்ட தரவரிசையில் ஸ்பெயினுக்கு முதலிடம்
[ வியாழக்கிழமை, 15 யூலை 2010, 08:26.33 மு.ப ]
உலக உதைப்பந்தாட்டத் தரவரிசையில் உலகக் கிண்ண சம்பியன் பட்டத்தை வென்ற ஸ்பெயின் அணி பிரேஸில் அணியை பின் தள்ளி முதலிடத்தை பெற்றுள்ளது.நெதர்லாந்து அணி இரண்டாவது இடத்தையும் பிரான்ஸ் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.
உலகக் கிண்ண மகளிர் உதைபந்து : முதல் போட்டியில் சுவீடன் வெற்றி
[ வியாழக்கிழமை, 15 யூலை 2010, 08:24.10 மு.ப ]
பெண்களுக்கான உதைபந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டிகள் ஜேர்மனியில் ஆரம்பமாகியுள்ளன. இதில் 20 வயதுக்குக் குறைந்த மகளிர் அணியினர் கலந்து கொள்கின்றனர். இதன் முதலாவது போட்டியில் குழு 'ஏ' யிலிருந்து சுவீடன் அணியும் குழு 'பி' யிலிருந்து நியூசிலாந்து அணியும் மோதின.
2012ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடுவதே தமது இலக்கு : டேவிட் பெக்கெம்
[ வியாழக்கிழமை, 15 யூலை 2010, 08:13.44 மு.ப ]
2012ம் ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டித் தொடரில் விளையாடுவதே தமது பிரதான இலக்காகும் என நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்கெம் தெரிவித்துள்ளார்.
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்புக் கண்காணிப்புக்குழு செயற்படவில்லை : வாட்சன்
இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல்
3 வீரர்கள் பயிற்சி செய்ய ஸ்காட்லாந்து யார்டு தடை
டுவிட்டர் விவகாரம் : பீட்டர்சன் ஒருநாள் அணியிலிருந்து நீக்கம்
கிரிக்கெட் சூதாட்டம்: ஆஸி வீரர்களையும் உட்படுத்த முயற்சி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் : சானியா மிர்சா வெற்றி
புதிய தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம்
சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா
இன்று சேவாக்தான் சிறந்த தொடக்க வீரர் : ஹெய்டன் புகழாரம்
ஒருநாள் தரவரிசை : முதலிடத்தை இழந்தார் தோ‌னி
 
   
   
 
Ricky Ponting
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
விராத் கோஹ்லிக்கு அபராதம்
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:28.10 பி.ப ]
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், அம்பயர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியாவின் விராத் கோஹ்லிக்கு, போட்டி சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
சம்பியன்ஸ் லீக் போட்டியில் பாலியல் தூண்டல் மருந்தை ஊக்குவிக்கவுள்ள வயம்ப அணி
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 12:24.02 பி.ப ]
அடுத்த மாதம் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் லீக் டுவெண்டி-20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள வயம்ப (வடமேல் மாகாண) அணி இப்போட்டிகளின்போது பாலியல் உந்துசக்தி மருந்தொன்றை ஊக்குவிக்கவுள்ளது. [மேலும்]
ஒருநாள், டுவென்டி 20 தொடர்களுக்காக யூசப் மீள அழைப்பு
[ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 06:57.21 மு.ப ]
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டுவென்டி டுவென்டி போட்டித் தொடருக்காக பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர் முகமட் யூசப் மீள அழைக்கப்பட்டுள்ளார். [மேலும்]
ஐ.சி.சி. மக்கள் தேர்வு விருதுக்கு மஹேல, டெண்டுல்கர் போட்டி
[ புதன்கிழமை, 25 ஓகஸ்ட் 2010, 09:50.49 மு.ப ]
ரசிகர்கள் தேர்வுசெய்யும் ஐ.சி.சி. விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் பெயர் பட்டியலில் இலங்கை முன்னணி வீரர் மஹேல ஜயவர்தன மற்றும் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் சேர்க்கப்பட்டுள்ளனர். [மேலும்]
சின்சினாட்டி ஓபன்: பெடரர் வெற்றி
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 06:33.19 மு.ப ]
அமெரிக்காவில் நடைபெற்று வந்த சின்சினாட்டி மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி ஒற்றையர் பட்டத்தை சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் கைப்பற்றினார். இரட்டையர் இறுதிச் சுற்றில் இந்தியாவின் மகேஷ் பூபதி பெலாரஸின் மேக்ஸ் மிர்னி ஜோடி தோல்வியைத் தழுவியது. [மேலும்]