| | | |
| |
| | | |
| |
| பிந்திய செய்திகள் | | சூதாட்டத்தில் ஈடுபட வீரர்களை மிரட்டிய நிழல் உலக தாதாக்கள் |
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 11:37.49 மு.ப ] [ ] |
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தற்போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீரர்களின் துணையோடு 'ஸ்பாட்பிக்சிங்' சூதாட்டத்தில் ஈடுபட்டு சூதாட்ட தரகர்கள் கோடி கோடியாக பணம் அள்ளுகிறார்கள். [மேலும்] | |
| 100வது விக்கெட்டை வீழ்த்திய மலிங்கா |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 11:17.25 மு.ப ] |
ஐ.பி.எல் தொடரில் மும்பை இண்டியன்ஸ் அணி வேகப் பந்துவீச்சாளர் லசித் மலிங்கா நேற்று 100வது விக்கெட்டை கைப்பற்றினார். [மேலும்] | |
| சூதாட்ட வீரர்கள் வீட்டில் ரெய்டு: ஸ்ரீசாந்த் லேப்-டாப், மொபைல் பறிமுதல் |
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 06:37.02 மு.ப ] [ ] |
சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த் தங்கிய மும்பை ஓட்டல் அறையில் இருந்து லேப்-டாப், ஐ-பேடு, டைரி உட்பட ஏராளமான பொருட்களை பொலிசார் பறிமுதல் செய்தனர். [மேலும்] | |
| ஐ.பி.எல். சூதாட்டத்தில் சென்னை தரகர்களுக்கு 50 கோடி ரூபாய் வருவாய் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:30.15 மு.ப ] |
கடந்த ஒன்றரை மாதங்களாக நடந்து வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் நடந்த சூதாட்டத்தில் மட்டும் சென்னை தரகர்கள் ரூ.50 கோடி பணம் சம்பாதித்துள்ளனர். [மேலும்] | |
| இத்தாலி ஓபன் டென்னிஸ்: செரினா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:19.03 மு.ப ] |
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். [மேலும்] | |
| ஐதராபாத் அணியை தோற்கடிக்குமாறு கம்பீரிடம் கேட்பேன்: கோஹ்லி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:08.44 மு.ப ] |
பெங்களூரில் நடைபெற்ற சென்னை அணிக்கெதிரான போட்டியில் பெங்களூர் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. [மேலும்] | |
| கோஹ்லி அதிரடியால் பெங்களூர் அபார வெற்றி: 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது சென்னை(வீடியோ இணைப்பு) |
[ சனிக்கிழமை, 18 மே 2013, 07:36.29 பி.ப ] [ ] |
ஐ.பி.எல் தொடரின் 70வது லீக் போட்டியில் றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டு 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. [மேலும்] | |
| சென்னை ஐ.பி.எல்: துடுப்பெடுத்தாடிகிறது பெங்களூர் |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 03:23.29 பி.ப ] |
இந்தியாவில் நடைபெற்று வரும் ஆறாவது ஐ.பி.எல் தொடரின் 70வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. [மேலும்] | |
| 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப்(வீடியோ இணைப்பு) |
[ சனிக்கிழமை, 18 மே 2013, 02:33.05 பி.ப ] [ ] |
ஜ.பி.எல் தொடரில் 69 வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவல் பஞ்சாப் அணி, மும்பை இண்டியன்ஸ் அணியை எதிர்கொண்டு 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. [மேலும்] | |
| ஸ்ரீசாந்துக்கு ஆதரவு கொடுத்த டிராவிட் |
[ சனிக்கிழமை, 18 மே 2013, 01:07.42 பி.ப ] [ ] |
சூதாட்ட புகாரில் கைதான ஸ்ரீசாந்துக்கு ராஜஸ்தான் றொயல்ஸ் அணித்தலைவர் டிராவிட் எப்போதும் ஆதரவாக இருந்து வந்துள்ளார் என்று மேற்கு வங்க வீரர் ரானாதேவ் போஸ் கூறியுள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| லாட்டரி விளம்பரத்திலிருந்து ஸ்ரீசாந்த் நீக்கம் |
[ சனிக்கிழமை, 18 மே 2013, 08:48.36 மு.ப ] [ ] |
ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் சிக்கியுள்ள பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். [மேலும்] | | கெய்ல், டிவிலியர்ஸ் ஆலோசனை சாதிக்க உதவியது: புஜாரா |
[ சனிக்கிழமை, 18 மே 2013, 07:06.49 மு.ப ] [ ] |
டெஸ்ட் போட்டியில் சாதிக்க கிறிஸ் கெய்ல், டிவிலியர்ஸ் தந்த ஆலோசனைகள் முக்கிய காரணம் என்று பெங்களூர் அணியின் இளம் இந்திய வீரர் புஜாரா தெரிவித்துள்ளார். [மேலும்] | | தரகராக செயல்பட்ட கிரிக்கெட் வீரர்: அதிர்ச்சி தகவலால் சஸ்பெண்ட் செய்த பி.சி.சி.ஐ. |
[ சனிக்கிழமை, 18 மே 2013, 05:40.11 மு.ப ] [ ] |
சூதாட்ட பிரச்னையில் கைதான அமித் சிங் கிரிக்கெட் வீரராக இருந்து புக்கியாக மாறிய அதிர்ச்சி தகவல் தற்போது தெரிந்துள்ளது. [மேலும்] | | ராஜஸ்தான் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது: ஐதராபாத் அபார வெற்றி(வீடியோ இணைப்பு) |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 05:59.17 பி.ப ] [ ] |
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, ராஜஸ்தான் றொயல்ஸ் அணியை எதிர்கொண்டு 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. [மேலும்] | | ஸ்பாட்பிக்சிங் செய்தது உண்மைதான்: அன்கித் சவான் ஒப்புதல் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 12:10.04 பி.ப ] [ ] |
சூதாட்டத்தில் ஈடுபட்டது உண்மை தான் இது மிகப்பெரிய தவறு என்று ராஜஸ்தான் அணி சுழற்பந்து வீச்சாளர் அன்கித் சவான் ஒப்புக் கொண்டுள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|